Salem

News February 21, 2026

சேலத்தை பாராட்டிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

image

புவிசார் குறியீடு பெற்ற சேலம் ஜவ்வரிசி, முதன்முறையாகத் தமிழ்நாட்டிலிருந்து கனடா நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டியுள்ளார். இதன்மூலம் மரவள்ளிக்கிழங்கு பயிரிடும் மலைவாழ் மக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வருமானம் உயரும் என்றும், இந்திய விவசாயப் பொருட்களுக்குச் சர்வதேச சந்தையில் பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ள

News February 21, 2026

சேலத்தை பாராட்டிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

image

புவிசார் குறியீடு பெற்ற சேலம் ஜவ்வரிசி, முதன்முறையாகத் தமிழ்நாட்டிலிருந்து கனடா நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டியுள்ளார். இதன்மூலம் மரவள்ளிக்கிழங்கு பயிரிடும் மலைவாழ் மக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வருமானம் உயரும் என்றும், இந்திய விவசாயப் பொருட்களுக்குச் சர்வதேச சந்தையில் பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ள

News February 21, 2026

சேலத்தை பாராட்டிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

image

புவிசார் குறியீடு பெற்ற சேலம் ஜவ்வரிசி, முதன்முறையாகத் தமிழ்நாட்டிலிருந்து கனடா நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டியுள்ளார். இதன்மூலம் மரவள்ளிக்கிழங்கு பயிரிடும் மலைவாழ் மக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வருமானம் உயரும் என்றும், இந்திய விவசாயப் பொருட்களுக்குச் சர்வதேச சந்தையில் பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ள

News February 21, 2026

சேலத்தை பாராட்டிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

image

புவிசார் குறியீடு பெற்ற சேலம் ஜவ்வரிசி, முதன்முறையாகத் தமிழ்நாட்டிலிருந்து கனடா நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டியுள்ளார். இதன்மூலம் மரவள்ளிக்கிழங்கு பயிரிடும் மலைவாழ் மக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வருமானம் உயரும் என்றும், இந்திய விவசாயப் பொருட்களுக்குச் சர்வதேச சந்தையில் பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ள

News February 21, 2026

சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்கள் மற்றும் உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் ரோந்து பணிகள் நடைபெறவுள்ளன. பொதுமக்கள் ஏதேனும் புகார் அல்லது தகவல்களை தெரிவிக்க தேவைப்பட்டால், கீழே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News February 20, 2026

திமுக கூட்டணியில் ராஜ்யசபா சீட் கேட்டுள்ளோம்: சுதீஷ்

image

சேலத்தில் நடைபெறும் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக, தேமுதிக பொருளாளர் சுதீஷ் நேற்று சென்னையில் இருந்து சேலம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் எந்தெந்த இடம் என்பது குறித்து, கூட்டணி கட்சிகளின் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார். திமுக கூட்டணியில் ராஜ்யசபா எம்பி கேட்டுள்ளோம் என தெரிவித்தார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன், காரில் சேலம் புறப்பட்டு சென்றார்.

News February 20, 2026

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (பிப்.20) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News February 20, 2026

சேலம்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

▶️மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, ▶️ அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 5991500, ▶️ ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, ▶️ குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, ▶️ முதியோருக்கான அவசர உதவி -1253, ▶️தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 ▶️ பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News February 20, 2026

சேலத்தில் அதிரடி கைது

image

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே தனியார் பள்ளி ஆசிரியை சண்முகப்பிரியா, காதலனின் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். இதனால் சண்முகப்பிரியாவின் தற்கொலைக்கு காரணமான காதலன் கௌதமை கைது செய்தால் மட்டுமே சண்முகப்பிரியாவின் உடலை பெறுவோம் எனகூறி, 3 நாள்களாக உறவினர்கள் மறுத்து வந்தனர். இந்நிலையில், தனிப்படை அமைத்து தேடி வந்த போலீசார் கௌதமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 20, 2026

சேலம்: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (ஷேர் பண்ணுங்க)

error: Content is protected !!