India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (பிப்.21) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (பிப்.21) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலம் மாநகரில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்கள் மற்றும் உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் ரோந்து பணிகள் நடைபெறவுள்ளன. பொதுமக்கள் ஏதேனும் புகார் அல்லது தகவல்களை தெரிவிக்க தேவைப்பட்டால், கீழே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம்.

1) கெங்கவல்லி- அபிராமி
2) ஆத்தூர்- மோனிஷா
3) ஏற்காடு- பழனிசாமி
4) ஓமலூர்- சிவசத்தி
5) மேட்டூர்- வித்யா வீரப்பன்
6) எடப்பாடி- பிரியதர்சினி
7) சங்ககிரி-நித்யா அருண்
8) சேலம் மேற்கு- சுரேஷ்குமார்
9) சேலம் வடக்கு- குணசீலா
10) சேலம் தெற்கு- சோபியா வீரசமர்
11) வீரபாண்டி- ராஜேஸ்குமார்

சேலம் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு Tamil Nilam என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்பதை <

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

சேலம் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி தொகுதி கடம்பூர் ஊராட்சியில், 50க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சி நிர்வாகிகள் அதிமுக புறநகர் செயலாளர் இளங்கோவன் தலைமையில் அக்கட்சியில் இணைந்தனர். ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வரும் சட்டமன்றத் தேர்தலில் கடம்பூரில் அதிமுகவிற்கு அதிக வாக்குகளைப் பெற்றுத் தருவோம் எனப் புதிய நிர்வாகிகள் உறுதியளித்தனர்.

ஆத்துாரை சேர்ந்த, 8 வயது சிறுவன், அரசு உதவி பெறும் பள்ளியில், 3ம் வகுப்பு படிக்கிறார். இவருக்கு விடுமுறை யின்போது, அதே பகுதியில் வசிக்கும், 16 வயதுடைய, 3 சிறுவர்கள், இந்த, 8 வயது சிறுவனை அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு செய்து வந்த்தாக கூறப்படுகிறது.இதுகுறித்து சிறு வனின் பெற்றோர் அளித்த புகார்படி, 16 வயதுடைய, 3 சிறுவர்கள் மீது, ‘போக்சோ’ வழக்கு பதிந்து, ஆத்துார் மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.

சேலம் மாவட்டத்தில் 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம் பிப்.23, 24, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நடைபெறும் இம்முகாமைப் பயன்படுத்தி, குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த பெற்றோர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.