India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன.6) இரவு முதல் இன்று (ஜன.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன.6) இரவு முதல் இன்று (ஜன.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன.6) இரவு முதல் இன்று (ஜன.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜே.யு. சந்திரகலா-விடம் நேற்று (5.1.2026) சுமித்ரா என்ற மாற்றுத்திறனாளி பெண் கோரிக்கை மனு அளித்தார். மனுவைப் பெற்ற ஆட்சியர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, ரூ.18,000 மதிப்பிலான சக்கர நாற்காலியை அவருக்கு வழங்கினார். இதனால் அவர் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள இன்று (06.01.2026) வருகை புரிந்த தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியத் தலைவர் திப்பம்பட்டி டாக்டர் வெ. ஆறுச்சாமியை, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா பூங்கொத்து வழங்கி வரவேற்றார். இந்த ஆய்வின் போது தூய்மைப் பணியாளர்களின் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயம்புத்தூரில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் சிறப்பு ரயில் எண்;06034 ஜனவரி 11 மற்றும் 18 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இரவு 11:30 மணிக்குக் கோயம்புத்தூரில் புறப்பட்டு, மறுநாள் காலை 9:50 மணிக்குச் சென்னை சென்ட்ரல் சென்றடையும். திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தணிகைபோளூர் நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன் (22). இவர் நேற்று உளியம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் வேட்டையாட சென்றுள்ளார். அப்போது அங்குள்ள நிலத்தில் பன்றிக்காக மின்வேலி வைக்கப்பட்டு இருந்தது. இந்த மின்வேலியில் சிக்கி வெங்கடேசன் உடலில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இதனை தாலுகா போலீசார் இன்று (ஜன.6), அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராணிப்பேட்டையில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <

ராணிப்பேட்டையில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <

ராணிப்பேட்டை மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் இங்கே <
Sorry, no posts matched your criteria.