India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மார்ச்.09) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மார்ச்.09) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற
1. இங்<
2. உங்க விவரங்களை பதிவிட்டு ‘Register ‘ பண்ணுங்க.
3. விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் கொடுங்க.
இலவச சிலிண்டர் உங்க வீடு தேடி வரும். விவரங்களுக்கு: 1800-233-3555, 1800-266-6696
Share பண்ணுங்க…!

இராமநாதபுரம் மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. இங்கு <

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்<

இராமநாதபுரம் மக்களே; வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

இராமநாதபுரம் மக்களே; வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்கழகம் (ஓபிஸ் அணி) நிர்வாகிகள் கருப்புச்சட்டை முருகேசன் தலைமையில், மதுரையில் நடந்த திமுகவுடன் (ஓபிஎஸ் அணி) இணைப்பு விழாவில் முதல்வர் முன்னிலையில் இணைந்தனர். இந்நிலையில் நேற்று (மார்ச், 8) கமுதி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வாசுதேவன் அலுவலகத்தில் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.

இராமநாதபுரம் அருகே கவரங்குளம் பகுதியில் நேற்று தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதால் முருகானந்தம் ஓட்டிச் சென்ற டிராக்டரில் இருந்த வைக்கோல் முதலில் தீப்பற்றி, பின்னர் முழு டிராக்டரும் எரிந்து நாசமானது. அவர் உடனே இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். தாழ்வான மின்கம்பிகள் குறித்து பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இராமநாதபுரம், ரூ.200 கோடி இரிடியம் மோசடி வழக்கில் நீண்டநாள் தலைமறைவாக இருந்த கமுதி பகுதியைச் சேர்ந்த அருணாசலம் (48) என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். அரிதான உலோகமான இரிடியம் பெயரில் தமிழகத்தில் பெரிய அளவில் மோசடி நடந்தது. இந்த வழக்கில் முன்னதாக 50 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்னும் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.