Ramanathapuram

News January 4, 2026

ராமநாதபுரம்: வட்டாட்சியர் எண்கள்.. Save பண்ணுங்க.!

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் எண்கள் மாவட்ட இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
1.கடலாடி – 04576-266558
2.கமுதி – 04576-223235
3.முதுகுளத்தூர் – 04576-222223
4.பரமக்குடி – 04564-226223
5.இராஜசிங்கமங்கலம் – 04561-299699
6.திருவாடானை – 04561-254221
7.கீழக்கரை – 04567-241255
8.இராமேஸ்வரம் – 04573-221252
9.இராமநாதபுரம் – 04567-220352
தேவைக்கு மட்டும் பயன்படுத்தவும்.

News January 4, 2026

ராமநாதபுரம்: GPay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

image

ராமநாதபுரம் மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!

News January 4, 2026

பரமக்குடி குழந்தை இயேசு தேவாலயத்தில் கொடியேற்றம்

image

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உலகநாதபுரம் அற்புத குழந்தை இயேசு தேவாலயத்தில் பத்தாம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் இராமநாதபுரம் மறை மாவட்ட அதிபர் சிங்கராயர் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார். ஜன.10 மாலை திருப்பணி நடைபெற்று தேர்பவனி நடைபெற உள்ளது‌. தொடர்ந்து ஜன.11 தேவாலயத்தில் பெருவிழா நடைபெற இருக்கிறது.

News January 4, 2026

ராம்நாடு: பேரிகார்டில் டூவீலர் மோதி ஒருவர் பலி

image

R.S மங்கலம் அருகே மேட்டுச்சோழந்துார் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பிரம்மதாஸ் 30. இவர் சோழந்துார் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்துள்ளார். நேற்று மாலை ஆர்.எஸ்.மங்கலம் சென்று விட்டு பணிக்கு செல்வதற்காக சோழந்துார் திரும்பி உள்ளார். திருச்சி -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ரோட்டின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த பேரிகார்டில் டூவீலர் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

News January 4, 2026

ராமநாதபுரம்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

ராமநாதபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 4, 2026

ராமநாதபுரம்: 5 ஆண்டாக ஏமாற்றிய போலி வழக்கறிஞர்

image

கடலாடி அருகே உள்ள பூதங்குடி கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி மகன் ராம்கி (35) இவர் கடந்த 5 ஆண்டுகளாக தான் வழக்கறிஞர் என கூறி கடலாடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வந்துள்ளார். இந்நிலையில் வழக்கறிஞர் சங்கத்தினர் பார் கவுன்சில் தேர்தலுக்காக அனைவரின் அடையாள அட்டையை சோதித்த போது ராம்கி போலி அடையாள தயாரித்தது தெரியவந்தது. கடலாடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 4, 2026

ராமநாதபுரம்: 5 ஆண்டாக ஏமாற்றிய போலி வழக்கறிஞர்

image

கடலாடி அருகே உள்ள பூதங்குடி கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி மகன் ராம்கி (35) இவர் கடந்த 5 ஆண்டுகளாக தான் வழக்கறிஞர் என கூறி கடலாடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வந்துள்ளார். இந்நிலையில் வழக்கறிஞர் சங்கத்தினர் பார் கவுன்சில் தேர்தலுக்காக அனைவரின் அடையாள அட்டையை சோதித்த போது ராம்கி போலி அடையாள தயாரித்தது தெரியவந்தது. கடலாடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 4, 2026

ராமநாதபுரம்: 5 ஆண்டாக ஏமாற்றிய போலி வழக்கறிஞர்

image

கடலாடி அருகே உள்ள பூதங்குடி கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி மகன் ராம்கி (35) இவர் கடந்த 5 ஆண்டுகளாக தான் வழக்கறிஞர் என கூறி கடலாடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வந்துள்ளார். இந்நிலையில் வழக்கறிஞர் சங்கத்தினர் பார் கவுன்சில் தேர்தலுக்காக அனைவரின் அடையாள அட்டையை சோதித்த போது ராம்கி போலி அடையாள தயாரித்தது தெரியவந்தது. கடலாடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 4, 2026

ராமநாதபுரம்: 5 ஆண்டாக ஏமாற்றிய போலி வழக்கறிஞர்

image

கடலாடி அருகே உள்ள பூதங்குடி கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி மகன் ராம்கி (35) இவர் கடந்த 5 ஆண்டுகளாக தான் வழக்கறிஞர் என கூறி கடலாடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வந்துள்ளார். இந்நிலையில் வழக்கறிஞர் சங்கத்தினர் பார் கவுன்சில் தேர்தலுக்காக அனைவரின் அடையாள அட்டையை சோதித்த போது ராம்கி போலி அடையாள தயாரித்தது தெரியவந்தது. கடலாடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 4, 2026

ராமநாதபுரம்: 5 ஆண்டாக ஏமாற்றிய போலி வழக்கறிஞர்

image

கடலாடி அருகே உள்ள பூதங்குடி கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி மகன் ராம்கி (35) இவர் கடந்த 5 ஆண்டுகளாக தான் வழக்கறிஞர் என கூறி கடலாடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வந்துள்ளார். இந்நிலையில் வழக்கறிஞர் சங்கத்தினர் பார் கவுன்சில் தேர்தலுக்காக அனைவரின் அடையாள அட்டையை சோதித்த போது ராம்கி போலி அடையாள தயாரித்தது தெரியவந்தது. கடலாடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!