India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் தங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க <<17460352>>(பாகம்-2<<>>)

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் “தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டத்திற்கு “எக்டேருக்கு ரூ.9,600 மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் நிலத்தினை சமன்படுத்திடவும், டிராக்டர் மூலம் உழவுப் பணிகள் மேற்கொள்ளவும் இம்மானியம் வழங்கப்படுகிறது. இதில் விண்ணப்பிக்க இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <

புதுக்கோட்டை மாநகராட்சி வார்டு எண் 19-க்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வரும் ஆக.,21-ம் தேதி திருக்கோகர்ணத்தில் உள்ள தனியார் திருமண மஹாலில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற உள்ளது. இதில் 15 அரசு துறையைச் சேர்ந்த 46 சேவைகளுக்கு பெறப்படும் விண்ணப்பங்களுக்கு உடனடி தீர்வு காணப்படும். அதனை படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

TMB வங்கியில் புராபேஷன் அதிகாரி பணிக்கான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பயிற்சியின் (Intership) போதே மாதம் ரூ.24,000, தற்காலிக பணியில் மாதம் ரூ.48,000, பணி நிரந்தரம் செய்யப்பட்ட பின் மாதம் ரூ.72,000 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.20) கடைசி நாளாகும். விருப்பம் உள்ளவர்கள்<

புராபேஷன் அதிகாரி பணிக்கு ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு உண்டு. பயிற்சி காலம் 36 மாதங்கள் ஆகும். இதற்கு 30 வயதிற்குப்பட்ட முதுகலை பட்டதாரிகள் அல்லது 28 வயதிற்குப்பட்ட இளங்கலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிந்த பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படும். வங்கியிலேயே பயிற்சி பெற்று வங்கி பணியில் சேர விரும்புபவர்களுக்கு இதனை SHARE பண்ணுங்க!

புதுக்கோட்டையில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்கள் காந்தி, நேரு, அண்ணா, பெரியார், கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஆக.,26, 29 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டை மகளிர் கல்லூரியில் போட்டிகள் தனித்தனியாக நடைபெற உள்ளது. இதில் ஆர்வமுள்ள மாணவர்கள் பங்கேற்க கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

வருமான சான்று, சாதி சான்று, இருப்பிடச் சான்று,கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று, விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு/குறு விவசாயி சான்றிதழ், ஆண் குழந்தை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ் & வேலையில்லாதோர் சான்றிதழை நீங்கள் இதன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

புதுகை மக்களே! சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <

தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 894 Customer Service Associates (Clerk) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 28 வயதிற்கு உட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.24,050- 64,480 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே<
Sorry, no posts matched your criteria.