India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கனரக வாகன தொழிற்சாலையில் காலியாகவுள்ள 450 Apprentice (அப்ரண்டிஸ்) பயிற்சியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 450
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: டிப்ளமோ, B.E/B.Tech, Any Degree
5. கடைசி தேதி: 20.04.2026
6. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வழக்கத்தை விட வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு. அருணா தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். குறிப்பாக மதிய நேரங்களில் வெளியில் செல்லாமல் இருக்கவும், தண்ணீர் அதிகமாக குடிக்கவும் வேண்டுகோள் விடுத்தார். அதிகாரிகளும் தேவையான ஏற்பாடுகளை செய்ய வெண்டுமென தெரிவித்துள்ளார்.

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. அதன்படி 5 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் வசிப்பவர்களுக்கு அதிகபட்சமாக 2 சென்ட், கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு 3 சென்ட் நிலமும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு உங்கள் பகுதி VAO-வை அணுகலாம். இதனை SHARE பண்ணுங்க.

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. அதன்படி 5 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் வசிப்பவர்களுக்கு அதிகபட்சமாக 2 சென்ட், கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு 3 சென்ட் நிலமும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு உங்கள் பகுதி VAO-வை அணுகலாம். இதனை SHARE பண்ணுங்க.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நீதிமன்றத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர், வெடிகுண்டு ஏதும் உள்ளதா என போலீசார் சோதனை செய்து வருகின்றனர். தற்போது தேர்தல் சூடு பிடித்து உள்ள நிலையில், இந்த வெடிகுண்டு மிரட்டலால் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

புதுக்கோட்டை திலகர் திடலில் எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000, ஒவ்வொரு குடுமபத்தினருக்கும் ப்ரீட்ஜ் மற்றும் பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும், அதிமுகவின் திட்டங்களுக்கு திமுக பெயர் வைத்து வருவதாக குற்றம் சாட்டினார்.

புதுக்கோட்டை திலகர் திடலில் எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000, ஒவ்வொரு குடுமபத்தினருக்கும் ப்ரீட்ஜ் மற்றும் பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும், அதிமுகவின் திட்டங்களுக்கு திமுக பெயர் வைத்து வருவதாக குற்றம் சாட்டினார்.

புதுக்கோட்டை திலகர் திடலில் எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000, ஒவ்வொரு குடுமபத்தினருக்கும் ப்ரீட்ஜ் மற்றும் பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும், அதிமுகவின் திட்டங்களுக்கு திமுக பெயர் வைத்து வருவதாக குற்றம் சாட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டம் கட்டக்குடியை சேர்ந்தவர் ராமசாமி(55). தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது, கொடும்பாளூர் சத்திரம் ஐடிஐ அருகே நிறுத்தி இருந்த லாரி மீது மோதியுள்ளார். இதில், படுகாயமடைந்த அவர், சம்ப இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த விராலிமலை போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஏப்.01) இரவு 10 முதல் இன்று (ஏப்.02) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Sorry, no posts matched your criteria.