India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

அறந்தாங்கி அருகே அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில் உள்ளது,இங்குள்ள விஸ்வரூப அஞ்சநேயர் கிழக்கு பார்த்த முகத்தோடு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். வாழ்க்கையில் துன்பங்கள் போக்கும் இந்த அழியா நிலை விஸ்வரூப ஆஞ்சநேயரை வழிப்பட நாளை சனிக்கிழமை உகந்த நாளாகும். இதை உங்க நண்பர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சியை பேரூராட்சியாகவும், பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக உயர்த்தி தமிழக அரசு தற்பொழுது உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக இரண்டு பகுதி பொதுமக்கள், விவசாயிகள், சமூக அமைப்புகள், வியாபார சங்கத்தினர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். இதனால் அந்தந்த பகுதியில் தரங்கள் உயரும் எனவும் உள்கட்டமைப்பு முன்னேறும் எனவும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

புதுகையில் பொங்கல் பரிசு பெறுவதில் பிரச்னை ஏற்பட்டால் புகாரளிக்க எண்கள் வெளிடப்பட்டுள்ளது. தனி வட்டாட்சியாளர் 9445000312, ஆலங்குடி 9445000313, குளத்தூர் 9445000314, கந்தர்வகோட்டை 9445000315, திருமயம் 9445000316, அறந்தாங்கி 9445000317, ஆவுடையார் கோவில் 9445000318, இலுப்பூர் 9445000319, மணமேல்குடி 9445000320, பொன்னமராவதி 9445000404, கரம்பக்குடி 9445000405, விராலிமலை 9080487553. இதனை SHARE பண்ணுங்க!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் சிறப்பாக பொங்கலை கொண்டாடிட 15 பொது விநியோக நியாயவிலை கடைகளில் 4,98,028 குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, சேலை வேஷ்டி, முழு கரும்பு உட்பட ரூ.3000 வழங்கப்பட உள்ளது. இதனை 14.01.2026 வரை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் பொதுமக்கள் வரிசையில் நின்று அமைதியான முறையில் பெற்றுச் செல்ல வேண்டும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் அடுத்த கொடகுடி கண்மாய் அருகே நேற்று முந்தினம் ராக்காயி(50) என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது உயர் ரத்த அழுத்தம் காரணமாக கொடக்குடி கண்மாய் அருகே மயங்கி விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவரது மகள் அளித்த புகாரில் கோட்டைப்பட்டினம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க.

புதுகையில் பொங்கல் பரிசு பெறுவதில் பிரச்னை ஏற்பட்டால் புகாரளிக்க எண்கள் வெளிடப்பட்டுள்ளது. தனி வட்டாட்சியாளர் 9445000312, ஆலங்குடி 9445000313, குளத்தூர் 9445000314, கந்தர்வகோட்டை 9445000315, திருமயம் 9445000316, அறந்தாங்கி 9445000317, ஆவுடையார் கோவில் 9445000318, இலுப்பூர் 9445000319, மணமேல்குடி 9445000320, பொன்னமராவதி 9445000404, கரம்பக்குடி 9445000405, விராலிமலை 9080487553. இதனை SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.