India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (23.1.2026) இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் அலைபேசி எண்ணை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. மேலும் அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் 100 என்ற இலவச அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறுமாறு அறிவிக்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (23.1.2026) இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் அலைபேசி எண்ணை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. மேலும் அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் 100 என்ற இலவச அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறுமாறு அறிவிக்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (23.1.2026) இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் அலைபேசி எண்ணை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. மேலும் அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் 100 என்ற இலவச அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறுமாறு அறிவிக்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (23.1.2026) இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் அலைபேசி எண்ணை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. மேலும் அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் 100 என்ற இலவச அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறுமாறு அறிவிக்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (23.1.2026) இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் அலைபேசி எண்ணை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. மேலும் அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் 100 என்ற இலவச அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறுமாறு அறிவிக்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியில் அமைந்துள்ள சத்திய மூர்த்தி பெருமாள் கோயில் கடன் தொல்லையால், அவதிப்படுபவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. இங்கு மூலவராக அருள்பாலித்து வரும் சத்திய மூர்த்தி பெருமாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், நீண்டகாலமாக இருக்கும் கடன் தொல்லைகள் நீங்கி வாழ்வில் செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம். கடன் தொல்லையால் அவதிப்படுவோருக்கு இதனை SHARE பண்ணுங்க.

புதுகை மக்களே, இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Ltd -இல், தற்போது Relationship Manager, Digital Marketing Specialist உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.66,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.25ம் தேதிக்குள் இந்த லிங்கை <

புதுக்கோட்டை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் <

புதுகோட்டை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <

புதுக்கோட்டை மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ. 20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ. 18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க இங்கு க்ளிக் செய்து ஆதார், பணிச்சான்று, ரேஷன் கார்டு, வங்கி விவரங்களுடன் விண்ணப்பித்தால் நலவாரிய அட்டை கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பயன் பெறலாம். SHARE IT
Sorry, no posts matched your criteria.