India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மக்களே.. உங்கள் Gpay, phonepe, paytm போன்றவற்றில் தானாக பணம் போகிறதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு<

திருமயம் அருகே உள்ள வெங்களூர் சாலையில் நேற்று பைக்கில் பன்னீர்செல்வம் (63), சாந்தி (55) ஆகிய இருவரும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு எதிரே வந்த அடையாளம் தெரியாத லாரி மோதிவிட்டு தப்பி சென்றது. இதில் சாந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பன்னீர்செல்வம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து திருமயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் வரும் ஜன.28-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில் நாளை காலை 11.30 மணிக்கு அபிஷேகமும், மாலை 4 மணிக்கு கடஸ்தாபனமும், மாலை 6 மணிக்கு முதற்கால யாக பூஜையும், இரவு 8.30 மணிக்கு தீபாராதனையும் நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 489 கிராம ஊராட்சிகளிலும் வரும் ஜன.26-ம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (23.1.2026) இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் அலைபேசி எண்ணை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. மேலும் அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் 100 என்ற இலவச அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறுமாறு அறிவிக்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (23.1.2026) இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் அலைபேசி எண்ணை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. மேலும் அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் 100 என்ற இலவச அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறுமாறு அறிவிக்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (23.1.2026) இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் அலைபேசி எண்ணை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. மேலும் அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் 100 என்ற இலவச அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறுமாறு அறிவிக்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (23.1.2026) இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் அலைபேசி எண்ணை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. மேலும் அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் 100 என்ற இலவச அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறுமாறு அறிவிக்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (23.1.2026) இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் அலைபேசி எண்ணை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. மேலும் அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் 100 என்ற இலவச அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறுமாறு அறிவிக்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (23.1.2026) இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் அலைபேசி எண்ணை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. மேலும் அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் 100 என்ற இலவச அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறுமாறு அறிவிக்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.