India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது <
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

புதுச்சேரியில் மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் ஜிப்மரில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. வயது: 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3. சம்பளம்: ரூ.20,000
4. கல்வித் தகுதி: BCA/B.Tech/B.Sc
5. கடைசி தேதி: 08.04.2026
6. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை மறக்காமல் ஷேர் பண்ணுங்க!

புதுச்சேரியில் மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் ஜிப்மரில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. வயது: 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3. சம்பளம்: ரூ.20,000
4. கல்வித் தகுதி: BCA/B.Tech/B.Sc
5. கடைசி தேதி: 08.04.2026
6. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை மறக்காமல் ஷேர் பண்ணுங்க!

புதுச்சேரியில் மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் ஜிப்மரில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. வயது: 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3. சம்பளம்: ரூ.20,000
4. கல்வித் தகுதி: BCA/B.Tech/B.Sc
5. கடைசி தேதி: 08.04.2026
6. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை மறக்காமல் ஷேர் பண்ணுங்க!

புதுவை மாவட்ட மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

புதுவை மாவட்ட மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

புதுச்சேரியில் குறைந்த வாக்குப்பதிவு உள்ள பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், நேரடியாக களமிறங்கினார். அதன்படி வெங்கட்டா நகர் பகுதியில் வாக்காளர்களை நேரில் சந்தித்து, வாக்குப்பதிவில் கலந்து கொள்ள அழைப்பிதழ்களை வழங்கினார். மேலும், புதுச்சேரியை 100% வாக்குப்பதிவு பெற்ற முன்மாதிரி மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

புதுச்சேரியில் குறைந்த வாக்குப்பதிவு உள்ள பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், நேரடியாக களமிறங்கினார். அதன்படி வெங்கட்டா நகர் பகுதியில் வாக்காளர்களை நேரில் சந்தித்து, வாக்குப்பதிவில் கலந்து கொள்ள அழைப்பிதழ்களை வழங்கினார். மேலும், புதுச்சேரியை 100% வாக்குப்பதிவு பெற்ற முன்மாதிரி மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

புதுச்சேரியில் குறைந்த வாக்குப்பதிவு உள்ள பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், நேரடியாக களமிறங்கினார். அதன்படி வெங்கட்டா நகர் பகுதியில் வாக்காளர்களை நேரில் சந்தித்து, வாக்குப்பதிவில் கலந்து கொள்ள அழைப்பிதழ்களை வழங்கினார். மேலும், புதுச்சேரியை 100% வாக்குப்பதிவு பெற்ற முன்மாதிரி மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மதுபானங்களை ரசீதுடன் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று கலால் துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மதுபான கடைகளில் ரசீது இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து, கலால் துறை வட்டாட்சியர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான குழுவினர் நேற்று சோதனை செய்து ரசீது இல்லாமல் மது விற்பனை செய்த 12 பார்களுக்கு சீல் வைத்தனர்.
Sorry, no posts matched your criteria.