India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் மொபைல் போன்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை என புதுவை ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார். மேலும், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களின் வசதிக்காக, வாக்குச்சாவடி நுழைவில் மொபைல் போன்களை ஒப்படைத்த பின் டோக்கன் வழங்கப்படும் என்றும் ஓட்டு போட்டு முடித்துவிட்டு வரும்போது அந்த டோக்கனை காண்பித்து போனைத் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் மொபைல் போன்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை என புதுவை ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார். மேலும், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களின் வசதிக்காக, வாக்குச்சாவடி நுழைவில் மொபைல் போன்களை ஒப்படைத்த பின் டோக்கன் வழங்கப்படும் என்றும் ஓட்டு போட்டு முடித்துவிட்டு வரும்போது அந்த டோக்கனை காண்பித்து போனைத் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் மொபைல் போன்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை என புதுவை ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார். மேலும், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களின் வசதிக்காக, வாக்குச்சாவடி நுழைவில் மொபைல் போன்களை ஒப்படைத்த பின் டோக்கன் வழங்கப்படும் என்றும் ஓட்டு போட்டு முடித்துவிட்டு வரும்போது அந்த டோக்கனை காண்பித்து போனைத் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை<

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE IT

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள 30 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்.9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் கடைசி நாளான இன்று (ஏப்.7) பிரசாரம் மாலை 6 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில், வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தொகுதிக்குள் பிரச்சாரம் செய்ய வந்தவர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் யாரும் பிரச்சார நேரத்தை தாண்டி அப்பகுதிகளில் இருக்கக் கூடாது.

மத்திய அரசு நிறுவனமான BSNL-ல் காலியாக உள்ள Senior Executive Trainee பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 16.04.2026
7. விண்ணப்பிக்க:<
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

புதுச்சேரிக்கு வருகை புரிந்த பாஜக மூத்த தலைவர் ஜே.பி நட்டா, இன்று மணக்குள விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் என்று குறிப்பிட்டார். ஜே.பி நட்டாவின் வருகையை ஒட்டி மணக்குள விநாயகர் கோயில் வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வருகின்ற 9ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் தேர்தல்கள் நேர்மையாகவும் அமைதியாகவும் நடைபெறுவதை உறுதி செய்வது அவசியம் என்பதால், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து சாராயக்கடை, கல்லு கடை மற்றும் மதுபானக் கடைகள், பார்கள் மற்றும் மதுபானம் வழங்கும் உணவகங்கள் இன்று 7ஆம் தேதி முதல் வருகின்ற 9ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி மக்களே, ஏடிஎம் கார்டு வச்சுருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <
Sorry, no posts matched your criteria.