India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுவை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <

புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை ரூ.69 லட்சம் பணம், ரூ.61.37 லட்சம் மதிப்புள்ள மதுபானம், ரூ.6.71 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதை ஒட்டி, நாளை (ஏப்ரல் 9) அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு (OPD) நாளை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நோயாளிகள் அன்றைய தினம் மருத்துவமனைக்கு வராமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், அவசர சிகிச்சை சேவைகள் வழக்கம்போல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதை ஒட்டி, நாளை (ஏப்ரல் 9) அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு (OPD) அன்று இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நோயாளிகள் அன்றைய தினம் மருத்துவமனைக்கு வராமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், அவசர சிகிச்சை சேவைகள் வழக்கம்போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதை ஒட்டி, நாளை (ஏப்ரல் 9) அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு (OPD) அன்று இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நோயாளிகள் அன்றைய தினம் மருத்துவமனைக்கு வராமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், அவசர சிகிச்சை சேவைகள் வழக்கம்போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த 10 நாட்களாக நடைபெற்ற தீவிர பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, மொத்தம் 1099 வாக்குச்சாவடிகளில் ஏப்ரல் 9-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் துறை தீவிரமாக செய்து வருகிறது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த 10 நாட்களாக நடைபெற்ற தீவிர பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, மொத்தம் 1099 வாக்குச்சாவடிகளில் ஏப்ரல் 9-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் துறை தீவிரமாக செய்து வருகிறது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த 10 நாட்களாக நடைபெற்ற தீவிர பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, மொத்தம் 1099 வாக்குச்சாவடிகளில் ஏப்ரல் 9-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் துறை தீவிரமாக செய்து வருகிறது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த 10 நாட்களாக நடைபெற்ற தீவிர பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, மொத்தம் 1099 வாக்குச்சாவடிகளில் ஏப்ரல் 9-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் துறை தீவிரமாக செய்து வருகிறது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த 10 நாட்களாக நடைபெற்ற தீவிர பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, மொத்தம் 1099 வாக்குச்சாவடிகளில் ஏப்ரல் 9-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் துறை தீவிரமாக செய்து வருகிறது.
Sorry, no posts matched your criteria.