India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுவையில் அதிகரித்து வரும் கடும் கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவித்துள்ளனர். புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை ஏப்.28ஆம் தேதி முதல் வரும் ஜூன்.01ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று புதுச்சேரி மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 அல்லது மகளிர் உதவி எண் 181 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க
மும்பையில் உள்ள இந்திய அனுசக்தி கழகத்தில் 400 அலுவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொறியியல் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 18 முதல் 26 வயது வரை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கவும். மாதம் ரூ.74000 சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் அறிய <
புதுச்சேரி மாநிலம், காமராஜர் நகர் தொகுதியை சார்ந்த பாஜக பிரமுகர் உமா சங்கர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அவரின் பின் தொடர்ந்து வந்த 10க்கும் மேற்பட்டோர் உமா சங்கரை பயங்கர ஆயுதங்களால் தாக்கி சராமரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதுகுறித்து புதுவை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை12 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்படுமென TNPSC தெரிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மே 24 ஆம் தேதிக்குள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும். அரசு வேலைக்கு முயற்சிக்கும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
18 மாதத்திற்கு ஒருமுறை நடக்கும் ராகு, கேது பெயர்ச்சி இன்று மாலை 4:20 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும், சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆகிறது. அதனை முன்னிட்டு புதுவை, திருக்காஞ்சி கோயிலில் இன்று நவக்கிர ஹோமம், சங்கல்பம் மற்றும் ராகு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. மாலை 4.20க்கு மகா தீபாராதனை நடைபெறும். அந்த சமயத்தில் அங்கு வழிபட்டால் தோஷம் நீங்கும். பிறருக்கு ஷேர் செய்யவும்
18 மாதத்திற்கு ஒருமுறை நடக்கும் ராகு, கேது பெயர்ச்சி இன்று மாலை 4:20 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும், சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆகிறது. அதனை முன்னிட்டு புதுவை, திருக்காஞ்சி கோயிலில் இன்று நவக்கிர ஹோமம், சங்கல்பம் மற்றும் ராகு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. மாலை 4.20க்கு மகா தீபாராதனை நடைபெறும். அந்த சமயத்தில் அங்கு வழிபட்டால் தோஷம் நீங்கும். பிறருக்கு ஷேர் செய்யவும்
புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 256 உதவியாளர் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு நாளை 27ஆம் தேதி காலை 10:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை 32,829 பேர் எழுத உள்ளனர். இத்தேர்விற்கு இதுவரை நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்யாதவர்கள் உடனடியாக https://recuitmenry.py.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 256 உதவியாளர் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு நாளை 27ஆம் தேதி காலை 10:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை 32,829 பேர் எழுத உள்ளனர். இத்தேர்விற்கு இதுவரை நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்யாதவர்கள் உடனடியாக https://recuitmenry.py.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 256 உதவியாளர் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு நாளை 27ஆம் தேதி காலை 10:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை 32,829 பேர் எழுத உள்ளனர். இத்தேர்விற்கு இதுவரை நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்யாதவர்கள் உடனடியாக https://recuitmenry.py.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.