India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <

பெடரல் வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: பல்வேறு
3. வயது: 18 – 25
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.37,815/-
5. கல்வித்தகுதி: 10th
6. கடைசி தேதி: 11.01.2026
7. விண்ணப்பிக்க:<
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

புதுச்சேரியில் ஆன்லைன் மூலம், ஆடைகள் வாங்க முயன்ற பலர் மோசடிக்கு ஆளாகியுள்ளனர். முதலியார்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவர் ரூ.5000 அனுப்பியும் ஆடைகள் கிடைக்காததால், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதேபோல் புதுச்சேரியை சேர்ந்த பல பெண்களிடம் மொத்தம் ரூ.35,800 மோசடி செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரி மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <

2026-27-ஆம் ஆண்டு பட்டப்படிப்பு (பிஎச்டி) ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஜன.30-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக புதுவை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. முன்னர் நிர்ணயிக்கப்பட்ட தேதியில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க முடியாத காரணத்தால் இந்த கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

புதுவை ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் அம்பேத்கர் யாத்திரை’ திட்டத்தில், டாக்டர் அம்பேத்கர் நினைவிடங்களுக்கு 8 நாள் இலவச டூர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். பிப்.25ம் தேதி அன்று தொடங்குகிற இந்த டூரில் பங்குபெற விரும்புவோர், அலுவலகத்தை அணுகி விண்ணப்பங்களை பெற்று ஜன.19-க்குள், புதுவை ஆதிதிராவிட நலத்துறைக்கு அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார்.

புதுச்சேரியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற காமாட்சி அம்மன் திருக்கோயில், இந்த கோயிலுக்குச் சென்றால் தடைகள் நீங்கும், ஞானம், வெற்றி, செழிப்பு கிடைக்கும், மன அமைதி உண்டாகும், புதிய முயற்சிகளுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற பல ஆன்மிக, மன நல நன்மைகளை பெறலாம் என்று ஆற்றல் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்!
Sorry, no posts matched your criteria.