India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி, கோரிமேடை சேர்ந்த நபரை மொபைல் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், கிரெடிட் கார்டு லிமிட்டை உயர்த்தி தருவதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்தார். கார்டு விவரங்களை அளித்ததும், அவரது வங்கிக் கணக்கில் இருந்து 45,351 மாயமானது. இதேபோல் பாகூர் நபர் 20,000, ரெட்டியார்பாளையம் பெண் 4,200, புதுச்சேரி பெண் 3,398 என மொத்தம் 72,941 இழந்தனர். இது குறித்து சைபர் கிரைம் போலீஸ் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

புதுவை மக்களே, உங்கள் VOTER ID பழசாவும், சேதமடைந்தும் காணப்படுகிறதா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாற்ற இதை பண்ணுங்க..
1. இங்கு <
2. உங்க VOTER ID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
3. இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.
இதனை மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க…

புதுவை மணவெளி அண்ணா நகர் சேகர் மீனவர், இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்றபோது, அவர் மட்டும் தனியாக இருந்தார். நாற்காலியில் உட்கார்ந்திருந்த அவர், கீழே விழுந்து சுயநினைவின்றி இறந்து கிடந்தார். புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி அரசு ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலைய புல முதல்வா் முருகவேல் வெளியிட்ட செய்தியில், கிராமப்புற ஆதிதிராவிடா் மக்களுக்கு இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்திய வேளாண் பயோடெக்னாலஜி நிறுவனங்களின் நிதியுதவியுடன், ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், நவீன முறையில் கோழி வளா்ப்பு பயிற்சி 19ஆம் தேதி நடைபெறும் என்றார்.

புதுச்சேரி, வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகம் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக குளிர்த்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் நேற்று காரைக்கால் தனியார் கப்பல் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புதுடெல்லி சாணக்கியபுரியில் உள்ள ஹோட்டல் அசோக்கில், 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்துகொண்டு, மாநிலத்திற்கான முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தார்.

புதுடெல்லி சாணக்கியபுரியில் உள்ள ஹோட்டல் அசோக்கில், 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்துகொண்டு, மாநிலத்திற்கான முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தார்.

புதுடெல்லி சாணக்கியபுரியில் உள்ள ஹோட்டல் அசோக்கில், 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்துகொண்டு, மாநிலத்திற்கான முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தார்.

புதுடெல்லி சாணக்கியபுரியில் உள்ள ஹோட்டல் அசோக்கில், 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்துகொண்டு, மாநிலத்திற்கான முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தார்.

புதுடெல்லி சாணக்கியபுரியில் உள்ள ஹோட்டல் அசோக்கில், 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்துகொண்டு, மாநிலத்திற்கான முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தார்.
Sorry, no posts matched your criteria.