India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்கு RTO அலுவலகம் செல்லா வேண்டாம். இந்த <

புதுச்சேரி மக்களே, மத்திய அரசின் (PMGKAY) திட்டத்தின் கீழ் வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதற்கு AAY, PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை பதிவு செய்து இலவசமாக பெறலாம். அட்டையிருந்தும் வழங்கவில்லை என்றால் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் புகாரளிக்கலாம். SHARE!

வில்லியனூரைச் சேர்ந்த பாண்டியன் தன் மாமியார் ஜெரீனா உடன் காட்டுப்பன்றி வேட்டையாடியதில் பூண்டு பட்டாசு பயன்படுத்தினர். மீதமுள்ள பட்டாசுகளை ஸ்கூட்டரில் வில்லியனூருக்கு கொண்டு செல்லும்போது கூடப்பாக்கம் அருகே வெடித்ததில், ஜெரீனா உடல் சிதறி பலியானார். இதுகுறித்து வில்லியனூர் போலீஸ் விசாரணை மேற்கொண்டதில், அனுமதியின்றி வெடிமருந்து வைத்திருந்ததாக ஜெரீனாவின் மகன் விஜய், வேல்முருகன் ஆகியோரை கைது செய்தனர்.

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: [<
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

புதுச்சேரி அரசு ஆணைப்படி, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாளை ஆட்டு இறைச்சி, மாட்டிறைச்சி, கோழிக்கறி, பன்றிக்கறி மற்றும் மீன் விற்பனை செய்வதற்கு நிரவி கொம்யூன் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளது என நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் தெரிவித்துள்ளார். மீறுவோர் மீது சட்ட விதிகளின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி அரசு ஆணைப்படி, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாளை ஆட்டு இறைச்சி, மாட்டிறைச்சி, கோழிக்கறி, பன்றிக்கறி மற்றும் மீன் விற்பனை செய்வதற்கு நிரவி கொம்யூன் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளது என நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் தெரிவித்துள்ளார். மீறுவோர் மீது சட்ட விதிகளின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி அரசு ஆணைப்படி, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாளை ஆட்டு இறைச்சி, மாட்டிறைச்சி, கோழிக்கறி, பன்றிக்கறி மற்றும் மீன் விற்பனை செய்வதற்கு நிரவி கொம்யூன் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளது என நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் தெரிவித்துள்ளார். மீறுவோர் மீது சட்ட விதிகளின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுவை முதலியார்பேட்டை உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் அருகே ஒருவர் மதுபோதையில் ஆபாச வார்த்தைகளால் பொதுமக்களை திட்டியுள்ளார். உடனே போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது, அவர் வேல்ராம்பட்டு சேர்ந்த பாரூக்(31) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற பஞ்சநதீசுவரர் கோயில் எனப்படும் திருவாண்டார்கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள பஞ்சநதீஸ்வரர், வடுகீஸ்வரரை தரிசித்தால் திருமணத்தடை நீங்கும், பணிஉயர்வு கிடைக்கும், செல்வம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு, சிவராத்திரி போன்ற நாட்கள் மிகவும் விசேஷமானவையாகும். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க!

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100-ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க: CLICK <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.