Pondicherry

News January 22, 2026

புதுவை: தற்காலிக செவிலியர்கள் பணி குறித்து அறிவிப்பு

image

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி இயக்குநர் உதயசங்கர் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “222 செவிலியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு ஜனவரி 26 மற்றும் ஜனவரி 27 ஆகிய தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும்.” என்று அறிவித்துள்ளார்.

News January 22, 2026

புதுவை: தற்காலிக செவிலியர்கள் பணி குறித்து அறிவிப்பு

image

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி இயக்குநர் உதயசங்கர் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “222 செவிலியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு ஜனவரி 26 மற்றும் ஜனவரி 27 ஆகிய தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும்.” என்று அறிவித்துள்ளார்.

News January 22, 2026

புதுவை: தற்காலிக செவிலியர்கள் பணி குறித்து அறிவிப்பு

image

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி இயக்குநர் உதயசங்கர் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “222 செவிலியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு ஜனவரி 26 மற்றும் ஜனவரி 27 ஆகிய தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும்.” என்று அறிவித்துள்ளார்.

News January 22, 2026

புதுவை: தற்காலிக செவிலியர்கள் பணி குறித்து அறிவிப்பு

image

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி இயக்குநர் உதயசங்கர் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “222 செவிலியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு ஜனவரி 26 மற்றும் ஜனவரி 27 ஆகிய தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும்.” என்று அறிவித்துள்ளார்.

News January 22, 2026

புதுச்சேரி மகளிர் மேம்பாட்டுத் துறை முக்கிய அறிவிப்பு

image

புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மத்திய மற்றும் மாநில அரசு துறைகள், பொதுத்துறைகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் 10 பேருக்கு மேல் பணிபுரியும் ஒழுங்குபடுத்தப்படாத துறைகள் ஆகியவற்றில் வேலை செய்யும் பெண்கள் அளிக்கும் பாலியல் புகார் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள நிறுவனங்களில் உட்குழுக்கள் கட்டாயம் அமைக்க வேண்டும்.” என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 22, 2026

புதுச்சேரி மகளிர் மேம்பாட்டுத் துறை முக்கிய அறிவிப்பு

image

புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மத்திய மற்றும் மாநில அரசு துறைகள், பொதுத்துறைகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் 10 பேருக்கு மேல் பணிபுரியும் ஒழுங்குபடுத்தப்படாத துறைகள் ஆகியவற்றில் வேலை செய்யும் பெண்கள் அளிக்கும் பாலியல் புகார் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள நிறுவனங்களில் உட்குழுக்கள் கட்டாயம் அமைக்க வேண்டும்.” என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 22, 2026

ஏம்பலம்: நூதன முறையில் ரூ.1.15 லட்சம் மோசடி

image

புதுச்சேரி ஏம்பலம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு, தனியார் வங்கி அதிகாரி போல போன் செய்த மர்ம நபர், கிரெடிட் கார்டு தருவதாகக் கூறியுள்ளார். இதை நம்பி அந்த நபர், தனது ஏடிஎம் விவரங்கள் மற்றும் ஓடிபி (OTP)-யைப் பகிர்ந்ததால், அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.15 லட்சம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 22, 2026

ஏம்பலம்: நூதன முறையில் ரூ.1.15 லட்சம் மோசடி

image

புதுச்சேரி ஏம்பலம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு, தனியார் வங்கி அதிகாரி போல போன் செய்த மர்ம நபர், கிரெடிட் கார்டு தருவதாகக் கூறியுள்ளார். இதை நம்பி அந்த நபர், தனது ஏடிஎம் விவரங்கள் மற்றும் ஓடிபி (OTP)-யைப் பகிர்ந்ததால், அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.15 லட்சம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 21, 2026

புதுவை: சொந்த வீடு கட்டும் கனவு நனவாக வேண்டுமா?

image

புதுவை மாநிலம் வில்லியனுரில் திருக்காமீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சொந்தமாக புதிய வீடு கட்ட வேண்டும் என்ற கனவு நிறைவேற இக்கோயிலில் அமைந்து அருள்பாலித்து வரும் மூலவரான திருக்காமீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாத்தி மனமுருகி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. சொந்தமாக வீடு கட்ட நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 21, 2026

புதுவை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்!

error: Content is protected !!