India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது இங்கே <

புதுவை, சேதராப்பட்டு அருகே கரசூர் சுப்ரீம் நகர் பகுதியில், நேற்று முன்தினம் மாலை சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் இறந்த மூதாட்டி யார், எந்த ஊர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 312
3. வயது: 18 – 40
4. சம்பளம்: ரூ.44,900
5. தகுதி: 12-ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 29.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

புதுச்சேரியில், மொத்தம் உள்ள 10 லட்சத்து 21 ஆயிரத்து 578 வாக்காளர்களில், 9 லட்சத்து 18 ஆயிரத்து 111 பேர் கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பித்து, தேர்தல் துறையின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். இதில் 89.87 சதவீதம் தேர்தல் துறையின் படிவத்தை பூர்த்தி செய்துள்ளனர். புதுச்சேரியில் ஏற்கனவே இருந்த 962 ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை 1099 ஆக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில், மொத்தம் உள்ள 10 லட்சத்து 21 ஆயிரத்து 578 வாக்காளர்களில், 9 லட்சத்து 18 ஆயிரத்து 111 பேர் கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பித்து, தேர்தல் துறையின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். இதில் 89.87 சதவீதம் தேர்தல் துறையின் படிவத்தை பூர்த்தி செய்துள்ளனர். புதுச்சேரியில் ஏற்கனவே இருந்த 962 ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை 1099 ஆக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம் கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (55). இவர் குடிப்பழக்கத்தால் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து வந்தார். மேலும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், மன உளைச்சலால் நேற்று முன்தினம் வீட்டு சமையலறையில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி கம்பன் கலையரங்கில், நகர மற்றும் கிராம அமைப்பு மற்றும் குடிசை மாற்று வாரியம் சார்பில், ஒருங்கிணைந்த காமராஜர் வீட்டு வசதித் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கான முதல் தவணைத் தொகைக்கான காசோலைகளை துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வழங்கினர்.

புதுச்சேரி கம்பன் கலையரங்கில், நகர மற்றும் கிராம அமைப்பு மற்றும் குடிசை மாற்று வாரியம் சார்பில், ஒருங்கிணைந்த காமராஜர் வீட்டு வசதித் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கான முதல் தவணைத் தொகைக்கான காசோலைகளை துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வழங்கினர்.

புதுச்சேரி கம்பன் கலையரங்கில், நகர மற்றும் கிராம அமைப்பு மற்றும் குடிசை மாற்று வாரியம் சார்பில், ஒருங்கிணைந்த காமராஜர் வீட்டு வசதித் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கான முதல் தவணைத் தொகைக்கான காசோலைகளை துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வழங்கினர்.

புதுச்சேரி கம்பன் கலையரங்கில், நகர மற்றும் கிராம அமைப்பு மற்றும் குடிசை மாற்று வாரியம் சார்பில், ஒருங்கிணைந்த காமராஜர் வீட்டு வசதித் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கான முதல் தவணைத் தொகைக்கான காசோலைகளை துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வழங்கினர்.
Sorry, no posts matched your criteria.