India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நிரவி பழைய பள்ளிவாசல் முன்பு 2 பேர் நின்றுகொண்டு அவ்வழியாக செல்வோரை ஆபாசமாக திட்டி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவ்வழியாக சென்ற நிரவி போலீசார் அவர்களை எச்சரித்தும், அங்கிருந்து செல்லாததால், காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அவர்கள் நிரவி பள்ளிவாசல் தெரு அப்துல் ரகுமான், மேலராஜா தெரு முகமது அன்வர் ஷாஜி என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

புதுவை, ரெயின்போ நகரை சேர்ந்த தொழிலதிபரை, வாட்ஸாப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைனில் டிரேடிங் முதலீடு செய்தால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார். இதனை நம்பி மர்ம நபர் தெரிவித்த ஆன்லைனில் பல்வேறு தவணைகளாக, 5 கோடியே 50 லட்சம் ரூபாயை முதலீடு செய்த அவர், மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி குருமாம்பேட் துணை மின் நிலையத்தில் இன்று (ஜன.27) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் திலாசுப்பேட்டை, கவுண்டன்பாளையம், குண்டுபாளையம், பேட்டையான்சத்திரம், தட்டாஞ்சாவடி, கொட்டுப் பாளையம், புதுப்பேட் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் அளித்த தேநீர் விருந்தில், புதுச்சேரி முதலமைச்சர் என் ரங்கசாமி , சட்டப்பேரவை தலைவர் செல்வம் ஆர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி, குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் அளித்த தேநீர் விருந்தில், புதுச்சேரி முதலமைச்சர் என் ரங்கசாமி , சட்டப்பேரவை தலைவர் செல்வம் ஆர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி, குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் அளித்த தேநீர் விருந்தில், புதுச்சேரி முதலமைச்சர் என் ரங்கசாமி , சட்டப்பேரவை தலைவர் செல்வம் ஆர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி, குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் அளித்த தேநீர் விருந்தில், புதுச்சேரி முதலமைச்சர் என் ரங்கசாமி , சட்டப்பேரவை தலைவர் செல்வம் ஆர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி, குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் அளித்த தேநீர் விருந்தில், புதுச்சேரி முதலமைச்சர் என் ரங்கசாமி , சட்டப்பேரவை தலைவர் செல்வம் ஆர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி, குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் அளித்த தேநீர் விருந்தில், புதுச்சேரி முதலமைச்சர் என் ரங்கசாமி , சட்டப்பேரவை தலைவர் செல்வம் ஆர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.