India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

புதுச்சேரி தொழிலாளர் நலத் துறையின் சமூகப் பாதுகாப்பு வாரிய தொழிலாளர் அதிகாரி வெளியிட்ட செய்தியில், “அமைப்பு சாரா தொழிலாளர்களாக பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசின் வேலை வாய்ப்பு மற்றும் தொழிலாளர் துறை எல்ஐசி மூலம், பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் என்ற திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. பொது சேவை மையத்தைப் பயன்படுத்தி இதில் சேரலாம்.” என கூறியுள்ளார்.

பள்ளி கல்வித்துறை இயக்குனர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும், 97 சதவீதத்திற்கும் மேல் வருகைப் பதிவு பெற்றிருக்கும் மாணவர்கள் அரசின் உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்காக ரூ.1.92 லட்சம் நிதிக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மொத்தம் 957 மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.” என கூறப்பட்டுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரி–கடலூர் எல்லைகளில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரி-கடலூர் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தலைமையில் நடந்த கூட்டத்தில், எல்லைப் பகுதிகளில் பணம், பரிசுப் பொருட்கள், ஆயுதங்கள், மதுபானங்கள் நடமாட்டத்தை தடுப்பது, சோதனை சாவடிகள், சிசிடிவி, கூடுதல் பாதுகாப்பு, ஆலோசிக்கப்பட்டது.

புதுவை மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். இங்கே <

புதுவை மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். இங்கே <

புதுவை மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். இங்கே <

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6. தேர்வு முறை: தேர்வு கிடையாது (10th மதிப்பெண் அடிப்படையில்)
7. மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6. தேர்வு முறை: தேர்வு கிடையாது (10th மதிப்பெண் அடிப்படையில்)
7. மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

“புதுச்சேரி- கச்சிகுடா விரைவு ரயில் பிப்.17-ம் தேதி புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 12:45 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும். வழியில் தேவையான இடத்தில் 120 நிமிஷங்கள் கட்டுப்படுத்தப்படும். இதே போன்று புதுச்சேரி- காக்கிநாடா துறைமுக விரைவு ரயில் பிப்.12-ம் தேதி பிற்பகல் 1:30 மணிக்குப் புறப்பட்டு செல்லும்.” என தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.