India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுவை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதுநிலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு தகுதி மதிப்பெண் குறைத்த பின் விண்ணப்பித்த மாணவர்களின் வரைவு தரவரிசை பட்டியல் சென்டாக் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியற்றவர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆட்சேபனை இருந்தால் 0413 2655570, 2655571 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர்.

புதுவை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதுநிலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு தகுதி மதிப்பெண் குறைத்த பின் விண்ணப்பித்த மாணவர்களின் வரைவு தரவரிசை பட்டியல் சென்டாக் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியற்றவர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆட்சேபனை இருந்தால் 0413 2655570, 2655571 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர்.

புதுவை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதுநிலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு தகுதி மதிப்பெண் குறைத்த பின் விண்ணப்பித்த மாணவர்களின் வரைவு தரவரிசை பட்டியல் சென்டாக் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியற்றவர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆட்சேபனை இருந்தால் 0413 2655570, 2655571 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர்.

புதுவை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதுநிலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு தகுதி மதிப்பெண் குறைத்த பின் விண்ணப்பித்த மாணவர்களின் வரைவு தரவரிசை பட்டியல் சென்டாக் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியற்றவர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆட்சேபனை இருந்தால் 0413 2655570, 2655571 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர்.

புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் வளாகத்தில் புதுச்சேரி அரசு உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த புதுச்சேரி அரசு உணவகத்தை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று (பிப்.9) திறந்து வைத்து பயனாளர்களுக்கான சேவையை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், சட்டமன்ற உறுப்பினர்ஆறுமுகம் ஜிப்மர் இயக்குனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

புதுவை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <

புதுவை மக்களே, ஆதார் அட்டையில் உங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே ‘<

புனேவில் எட்டாவது தேசிய அளவிலான மாஸ்டர் இறகு பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் புதுச்சேரியை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர். இவர்கள் 12 தங்கம், 11 வெள்ளி, 21 வெண்கல மொத்தம் 44 பதக்கங்களை பெற்று புதுச்சேரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். அதனை தொடர்ந்து, நேற்று லாஸ்பேட்டை உள் விளையாட்டு அரங்கில் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு<
Sorry, no posts matched your criteria.