India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26,B.26,C.26,D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. <

புதுச்சேரி, பாகூர் பகுதியில் உள்ள சரவணா கிரீன் சிட்டியில் ஓய்வுபெற்ற பேராசிரியர் காந்திமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் சிகிச்சைக்காக மதுரை சென்றுள்ளார். இந்த நேரத்தில், வீட்டின் பின்புற இரும்பு வாசலை உடைத்து, அலமாரியில் இருந்த இரண்டரை பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் அடிப்படையில் தற்போது பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தரும் பிப்.14-ம் தேதி அன்று காரைக்கால் மாவட்டம் முழுவதும் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 700 புதுச்சேரி போலீசார் மற்றும் 400 மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.” என்று தெரிவித்தார்.

காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தரும் அன்று 14ஆம் தேதி மாவட்டம் முழுவதும் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 700 புதுச்சேரி மாநில போலீசார் மற்றும் 400 மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று தெரிவித்தார்.

காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தரும் அன்று 14ஆம் தேதி மாவட்டம் முழுவதும் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 700 புதுச்சேரி மாநில போலீசார் மற்றும் 400 மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று தெரிவித்தார்.

காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தரும் அன்று 14ஆம் தேதி மாவட்டம் முழுவதும் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 700 புதுச்சேரி மாநில போலீசார் மற்றும் 400 மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் அமித்ஷா, வருகிற 14ஆம் தேதி காரைக்கால் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தர உள்ளார். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வருகை தர உள்ள வரிச்சிக்குடி பாலிடெக்னிக்கில் உள்ள எலிபேட் மைதானத்தை, மாவட்ட ஆட்சியர் இஷிட்டா ரதி, சார்பு ஆட்சியர் பூஜா, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லக்ஷ்மி சவுஜன்யா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தார்கள்.

காரைக்கால் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக இஷிதா ரதி ஐஏஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில், முன்னாள் ஆட்சியரிடமிருந்து பொறுப்புகளைப் பெற்றார். தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, நடைபெற்று வரும் திட்டங்கள் குறித்து விளக்கங்கள் பெற்றார். மக்கள் நலன் மற்றும் வளர்ச்சி பணிகள் முன்னுரிமையாக மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

புதுச்சேரி அரசு, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையில் 2016ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வரும் 71 செயல்விளக்க உதவியாளர்களுக்கு, (Demonstration Assistant) பணி நிரந்தர ஆணைகளை, முதலமைச்சர் ரங்கசாமி இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் அலுவலகத்தில் வழங்கினார். இதில் வேளாண் அமைச்சர் ஜெயக்குமார், அரசு கொறடா ஆறுமுகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
Sorry, no posts matched your criteria.