India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://<

இந்தியக் கடற்படையில் 260 (SSC) அதிகாரி பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 260
3. சம்பளம்: ரூ.1,25,000
4. கல்வித் தகுதி: B.Sc, B.Com, B.E/B.Tech, MCA, MBA
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

புதுச்சேரி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், அடுத்த கல்வியாண்டு முதல் விருந்தோம்பல் மேலாண்மை என்ற புதிய முதுகலை படிப்பு தொடங்கப்பட உள்ளது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பல்வேறு நிறுவனங்களில் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்ட இறுதி ஆண்டு எம்.பி.ஏ. மாணவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை துணைவேந்தர் பிரகாஷ் பாபு வழங்கினார். 25க்கும் மேற்பட்ட தொழில்துறைத் தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் இதில் பங்கேற்றனர்.

அரசு பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில் (PNB) காலியாக உள்ள (அப்ரண்டிஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1.வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5138
3. சம்பளம்: ரூ.12,300 – 15,000
4. கல்வித் தகுதி: டிகிரி போதும்
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 70 சப்-இன்ஸ்பெக்டர் (SI) பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது. சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நேரடி நியமனத் தேர்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 4 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன. நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடைபெறும் இந்தத் தேர்வு என்பதால், பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புடன் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.

புதுவை கரிக்கலாம்பாக்கம் கோர்க்காடு கிராமத்தை சேர்ந்தவர் தணிகாசலம் மகள் ராகவி (24), வில்லியனுாரில் உள்ள துணிக் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை வழக் கம்போல் தணிகாசலம் தனது மகளை வில்லியனுாரில் வேலை செய்யும் துணிக்கடை பகுதியில் இறக்கிவிட்டு சென்றார். வேலைக்கு சென்ற ராகவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இது குறித்த புகாரின் பேரில், வில்லியனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
Sorry, no posts matched your criteria.