India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காரைக்கால் நகராட்சியின் மூலம் PM SVANidhi திட்டத்தின் கீழ் கடன் பெற்ற தெருவோர வியாபாரிகளுக்கு வியாபாரத்திற்கு, தேவையான பொருட்களை மொத்தமாக ரூ 2,000/-, அதற்கு மேல் கொள்முதல் செய்யப்படும் ஒவ்வொரு மின்னணு பண பரிவர்த்தனைக்கும், ரூ 20/- வீதம் பணம் திரும்ப (Cash Back) வியாபாரியின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த சலுகையை ஒவ்வொரு மூன்று மாதம் வீதமாக 4 முறைகள் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <

புதுச்சேரி அரசு சுகாதாரத்துறையின் பல்வேறு மருத்துவமனைகளில், பணிபுரிந்து வரும் 34 செவிலியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று பணியில் சேர வேண்டும். இதற்கான உத்தரவை நேற்று சுகாதாரத்துறை இணை இயக்குனர் மேரி ஜோஸ்ப்பின் சித்ரா பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது<
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். SHARE பண்ணுங்க!

புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான, பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தேர்வுகள் வரும் மார்ச் 12, 2026 (வியாழக்கிழமை) அன்று தொடங்குகின்றன.11-ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வுகள் முடிந்த பின், மார்ச் 25 முதல் மார்ச் 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

புதுவை மக்களே, இனி ஆதாரை அப்டேட் செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <

புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகம் முன்பு 108 அவசர ஊர்தி ஓட்டுநர்கள் நேற்று அரை நிர்வாண போராட்டம் நடத்தினர். பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறையில் காலி ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு சங்க கௌரவத் தலைவர் ஜெயபாலன் தலைமை வகித்தார். இதில் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி மக்களே.., இறுதி வாக்காளர் பட்டியல் அன்மையில் வெளியாகியானது. அதில், உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா?. <
Sorry, no posts matched your criteria.