India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <

புதுச்சேரி, அதிமுக செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், பெண்களின் உயிருக்கு ஆபத்தான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்கும் வகையில், மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள எச்.பி.வி தடுப்பூசியை, புதுச்சேரி மாநிலத்தில் இலவசமாக செயல்படுத்திய முதலமைச்சருக்கு, அதிமுக சார்பில் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் பெற்றோர் தங்கள் பெண் பிள்ளைகளுக்கு தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு வீடு கட்டும் திட்டமும், மத்திய அரசின் பிரதம மந்திரி நகர்புற வீடு திட்டம் 2.0 உடன் இணைத்து, புதுச்சேரியில் வீடற்ற குடும்பங்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்க அரசு உறுதி செய்துள்ளது. இதில் பயனாளிக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் புதுவை, காரைக்காலில் உள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் அல்லது pmaymis.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கவும். பகிரவும்

புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், “மாசி மக திருவிழாவை முன்னிட்டு, வரும் 3-ம் தேதி அனைத்து மீனவ மக்களின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு புதுச்சேரி அனைத்து கடலோர மீனவ கிராமங்களை சேர்ந்த மீன்பிடி படகு உரிமையாளர்கள் அவர்களுடைய மீன்பிடி படகில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை கடலுக்குள் ஏற்றி செல்ல கூடாது.” என அறிவித்துள்ளார்.

புதுவை மக்களே, வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முதலில் உங்களது WhatsApp-ல் இருந்து ‘90131 51515’ என்ற எண்ணுக்கு ‘HI’ என மெசேஜ் அனுப்ப வேண்டும். பிறகு ஆதார் எண்ணை பதிவு பதிவிட்டு, PAN Card என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும், உங்க பான்கார்டு Whatsapp-ல் அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

பெண்குழந்தைகளுக்குக் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் வகையில் 14 ஆயிரம் தடுப்பூசிகள் வரும் 28-ம் தேதி முதல் செலுத்தப்பட உள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும், புதுச்சேரி மாநிலத்தில் தற்போது பறவை காய்ச்சல் பாதிப்பு எதுவும் இல்லை என்றும் சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள் தெரிவித்துள்ளார்.

புதுவை காவல்துறையில் 70 எஸ்.ஐ. பணிக்கான எழுத்து தேர்வில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு கோரிமேடு போலீஸ் பயிற்சி கூடத்தில் மார்ச் 4-ம் தேதி நடக்கிறது. தேர்வானவர்கள் தங்களின் அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும். மேலும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என புதுவை காவல்துறை சிறப்பு அதிகாரி ஏழுமலை அறிவித்துள்ளார்.

புதுவை காவல்துறையில் 70 எஸ்.ஐ. பணிக்கான எழுத்து தேர்வில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு கோரிமேடு போலீஸ் பயிற்சி கூடத்தில் மார்ச் 4-ம் தேதி நடக்கிறது. தேர்வானவர்கள் தங்களின் அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும். மேலும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என புதுவை காவல்துறை சிறப்பு அதிகாரி ஏழுமலை அறிவித்துள்ளார்.

புதுவை காவல்துறையில் 70 எஸ்.ஐ. பணிக்கான எழுத்து தேர்வில் தேர்வானவர்களுக்கு
சான்றிதழ் சரிபார்ப்பு கோரிமேடு போலீஸ் பயிற்சி கூடத்தில் மார்ச் 4-ந் தேதி நடக்கிறது.
தேர்வானவர்கள் தங்களின் அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும். மேலும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை
சமர்ப்பிக்க வேண்டும் என புதுவை காவல்துறை சிறப்பு அதிகாரி ஏழுமலை தெரிவித்துள்ளார்.

புதுவை காவல்துறையில் 70 எஸ்.ஐ. பணிக்கான எழுத்து தேர்வில் தேர்வானவர்களுக்கு
சான்றிதழ் சரிபார்ப்பு கோரிமேடு போலீஸ் பயிற்சி கூடத்தில் மார்ச் 4-ந் தேதி நடக்கிறது.
தேர்வானவர்கள் தங்களின் அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும். மேலும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை
சமர்ப்பிக்க வேண்டும் என புதுவை காவல்துறை சிறப்பு அதிகாரி ஏழுமலை தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.