India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி, மங்களம் தொகுதிக்குட்பட்ட கனுவாப்பேட்டை பகுதியில், சுமார் ரூ.67 கோடி மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி, மங்களம் தொகுதிக்குட்பட்ட கனுவாப்பேட்டை பகுதியில், சுமார் ரூ.67 கோடி மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி, மங்களம் தொகுதிக்குட்பட்ட கனுவாப்பேட்டை பகுதியில், சுமார் ரூ.67 கோடி மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி, மங்களம் தொகுதிக்குட்பட்ட கனுவாப்பேட்டை பகுதியில், சுமார் ரூ.67 கோடி மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி, மங்களம் தொகுதிக்குட்பட்ட கனுவாப்பேட்டை பகுதியில், சுமார் ரூ.67 கோடி மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் வரக்கூடும் என்பதால் சிறப்பு பேருந்துகள் சிறப்பு ரயில்களை இயக்க கோரிக்கை எழுந்தது. இன்று (பிப்.26) அமைச்சர் திருமுருகன் மற்றும் முதல்வர் ரெங்கசாமியை சந்தித்து காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் சார்பில் கோரிக்கை வைத்தனர். முதல்வர் இது சம்பந்தமாக ரயில்வே துறையிடம் பேசி ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார்.

புதுச்சேரி, கம்பன் கலை அரங்கத்தில் புதிதாக காவலர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 125 நபர்களின் இன்று (பிப்.26) முதல் கட்டமாக 112 காவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன், முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் R.செல்வம் மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

புதுச்சேரி, மங்களம் தொகுதிக்குட்பட்ட கனுவாப்பேட்டை பகுதியில், சுமார் ₹67 கோடி மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <

புதுவை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <
Sorry, no posts matched your criteria.