India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுவை மக்களே, உங்கள் VOTER ID பழசாவும், சேதமடைந்தும் காணப்படுகிறதா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாற்ற இதை பண்ணுங்க..
1. இங்கு <
2. உங்க VOTER ID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
3. இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.
இதனை மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க…

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக பணம் அனுப்ப இயலாது. அப்படி பேமெண்ட் Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். வரலைன்னா கவலை வேண்டாம். நீங்கள் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் பண்ணுங்க.

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

புதுச்சேரி மாநில அந்தஸ்து தொடர்பாக பிரதமர் பதில் அளிக்காததால், முதலமைச்சர் ரங்கசாமி கூட்டணியிலிருந்து, வெளியே வர வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகை வரவேற்கத்தக்கது என்றாலும், மாநில அந்தஸ்து உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு, எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.

புதுச்சேரி திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறை இயக்குனர் ஷீலா நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரியில் உள்ளூர் கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், ரூ.128 கோடியில் பி.எம் ஏக்தா மால், 4.7 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.64 கோடி நிதியை ஏற்கனவே விடுவித்துள்ளது. இங்கு பிரத்யேக கண்காட்சி அரங்குகள் மற்றும் கலாச்சார மையங்கள் இடம்பெறும் என உள்ளது.

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘<

புதுவை வில்லியனூர் அருகே கணுவாப்பேட்டைச் சேர்ந்த நீதிமன்ற ஊழியர் ரேணுகாவின் மகன் ஜெயக்குமார். இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, முருங்கப்பாக்கம் அருகே பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றுள்ளது. இதில் பலத்த காயமடைந்த ஜெயக்குமார் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

ஹோலி பண்டிகையை, மத்திய அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. இதனால் இன்று (மார்ச் 04) ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு (OPD) இயங்காது என புதுவை ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, வெளியூர்களில் இருந்து புறநோய் சிகிச்சைக்கு வருவதை நோயாளிகள் தவிர்க்கவும். மேலும், அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோலி பண்டிகையை, மத்திய அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. இதனால் இன்று (மார்ச் 04) ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு (OPD) இயங்காது என புதுவை ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, வெளியூர்களில் இருந்து புறநோய் சிகிச்சைக்கு வருவதை நோயாளிகள் தவிர்க்கவும். மேலும், அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையால் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மீனவர்கள் 14 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்ட மீனவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு படகோட்டிக்கு 6 மாதம் சிறை தண்டனையும் இலங்கை நீதிமன்றம் விதித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.