India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற <
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க!

புதுச்சேரி மாநிலத்தில் எந்த உதவித்தொகையும் பெறாத சிவப்பு நிற குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு உயர்த்தப்பட்ட மாதாந்திர உதவித்தொகை வழங்க முதல்வர் ந.ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் அதன்படி பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு சேர்த்து ரூ.5,000 உதவித்தொகை இன்று (09.03.2026) முதல் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <

புதுச்சேரி, முதலியார்பேட்டை அனிதா நகர் ரயில்வே கேட் அருகே ரயில் தண்டவாளத்தில் நேற்று ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஆண் உயிரிழந்தார். இதனால் ரயில் போக்குவரத்து சற்று நேரம் பாதிக்கப்பட்டது. தகவல் தெரிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப் பதிந்து பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து தற்போது விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, முதலியார்பேட்டை அனிதா நகர் ரயில்வே கேட் அருகே ரயில் தண்டவாளத்தில் நேற்று ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஆண் உயிரிழந்தார். இதனால் ரயில் போக்குவரத்து சற்று நேரம் பாதிக்கப்பட்டது. தகவல் தெரிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப் பதிந்து பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து தற்போது விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி மக்களே, மத்திய அரசு எல்.ஐ.சி நிறுவனத்துடன் இணைந்து பீமா சகி திட்டத்தின் கீழ் பெண்கள் மாதந்தோறும் ரூ.7000 வீட்டில் இருந்தே வேலை பார்த்து சம்பாதிக்க வழிவகை செய்துள்ளது. இதற்கு 18 -60 வயதுள்ளவர்கள் மற்றும் கல்வி தகுதி: 10 -12ஆவது வரை இருக்க வேண்டும்.<

புதுவை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல்<

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2026-ம் ஆண்டிற்கான Assistant (உதவியாளர்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 650
3. சம்பளம்: ரூ.58,514
4. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 20-28
6. கடைசி தேதி: 08.03.2026
7.விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3.ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, முதல்வர் ரங்கசாமி உத்தரவின்படி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, மார்ச் 8-ம் தேதியான இன்று புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும் சுண்ணாம்பாறு மற்றும் ஊசுட்டேரி படகு குழாம்களுக்கு வருகை தரும் அனைத்து மகளிர்களுக்கும் கட்டணமின்றி இலவச படகு சவாரி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.