India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்பிக்க: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க

மத்திய அரசின் உத்தரவின்படி புதுச்சேரியில் ஓட்டல்களுக்கு வழங்கப்படும் வணிக எரிவாயு சிலிண்டர் வினியோகம், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கேஸ் ஏஜென்சிகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இன்று ஹோட்டல்கள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. ஆனால் சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டதால் நாளை முதல் ஹோட்டல்கள் செயல்பட முடியாத நிலை உருவாகி, மூடப்படும் சூழல் ஏற்படலாம் என ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <

காரைக்கால் வடக்கு தொகுதி கீழகாசாக்குடி, காளியம்மன் கோவில் தெரு, காலனி தெரு, வடக்கு தெரு மற்றும் தெற்கு தெருவைச் சார்ந்த இளைஞர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் மற்றும் அமைச்சர் திருமுருகனை அவரது அலுவலகத்தில் சந்தித்து தங்களை என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

புதுவையில் இருந்து திருப்பதி செல்லும் பயணிகள் ரயிலில் நேற்று மதியம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சூரத்குமார் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 பைகள் மட்டும் தனியாக இருந்துள்ளது. அந்த பைகளை சோதனை செய்தபோது ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த மது பாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதையடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

பெரியகடை காவல் நிலைய காவலர் ஜெய்சூர்யா. இவர் புதுவை கடற்கரை பாதுகாப்பு பணிக்கு சென்றபோது நேரு சிலை அருகே கடைக்காரர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அவர்களை சமாதானம் செய்த ஜெயசூர்யாவை அங்கு கடை நடத்திவந்த சோலை நகர் மணி, அவரது மனைவி சந்தியா மற்றும் குப்பு ஆகியோர் திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெரியகடை போலீசார் மணி, சந்தியா, குப்பு ஆகியோர் மீது வழக்கு பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.

பெரியகடை காவல் நிலைய காவலர் ஜெய்சூர்யா. இவர் புதுவை கடற்கரை பாதுகாப்பு பணிக்கு சென்றபோது நேரு சிலை அருகே கடைக்காரர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அவர்களை சமாதானம் செய்த ஜெயசூர்யாவை அங்கு கடை நடத்திவந்த சோலை நகர் மணி, அவரது மனைவி சந்தியா மற்றும் குப்பு ஆகியோர் திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெரியகடை போலீசார் மணி, சந்தியா, குப்பு ஆகியோர் மீது வழக்கு பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.

காரைக்கால் வடக்கு தொகுதி கீழகாசாக்குடி, காளியம்மன் கோவில் தெரு, காலனி தெரு, வடக்கு தெரு மற்றும் தெற்கு தெருவை சார்ந்த இளைஞர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி N.R.காங்., கட்சியில் இணைந்தனர். மாநில துணை தலைவர் மற்றும் அமைச்சர் திருமுருகனை அவரது அலுவலகத்தில் சந்தித்து தங்களை N.R.காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன்<

புதுச்சேரி மக்களே, மத்திய அரசு எல்.ஐ.சி நிறுவனத்துடன் இணைந்து பீமா சகி திட்டத்தின் கீழ் பெண்கள் மாதந்தோறும் ரூ.7000 வீட்டில் இருந்தே வேலை பார்த்து சம்பாதிக்க வழிவகை செய்துள்ளது. இதற்கு 18 -60 வயதுள்ளவர்கள் மற்றும் 10, 12ம் வகுப்பு படித்தவராக இருக்க வேண்டும். <
Sorry, no posts matched your criteria.