India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி யுகாதி திருநாளை முன்னிட்டு மாநில மக்களுக்கு, குறிப்பாக தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மொழி வேறுபாடுகளைத் தாண்டி அனைவரும் ஒற்றுமையாக வாழ்வது, புதுச்சேரியின் தனிச்சிறப்பு என அவர் பாராட்டினார். மேலும், இந்த திருநாளில் ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செல்வம் பெருக வேண்டும் என வாழ்த்தினார்.

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager (Grade ‘A’) மற்றும் Junior Assistant Manager (JAM – Grade ‘O’) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 1300
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.36,000 – ரூ.65,000
5. கல்வித் தகுதி: Bachelor Degree
6. கடைசி தேதி: 19.03.2026
7. விண்ணப்பிக்க: CLICK HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்து, வேட்பு மனு தாக்கல் செய்ய தயாராக உள்ளதாக பொதுச்செயலாளர் ஜெயபால் தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் நிபந்தனைகளை பாஜக ஏற்கவில்லை என்றால், தவெகவுடன் கூட்டணி அமைத்து, அந்த கட்சிக்கு 10 இடங்களை ஒதுக்கி தேர்தலை சந்திக்கத் தயார் என்றும் அவர் கூறினார்.

புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்து, வேட்பு மனு தாக்கல் செய்ய தயாராக உள்ளதாக பொதுச்செயலாளர் ஜெயபால் தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் நிபந்தனைகளை பாஜக ஏற்கவில்லை என்றால், தவெகவுடன் கூட்டணி அமைத்து, அந்த கட்சிக்கு 10 இடங்களை ஒதுக்கி தேர்தலை சந்திக்கத் தயார் என்றும் அவர் கூறினார்.

முதலியார் பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட திமுக வேட்பாளர் சம்பத் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். ஆதரவாளர்களுடன் தேர்தல் அலுவலகத்துக்கு வந்த அவர், தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை சமர்ப்பித்தார். இதற்கிடையில், காங்கிரஸ்–திமுக கூட்டணி குறித்து இன்னும் இறுதி உடன்பாடு எட்டப்படாத சூழல் நிலவி வருகிறது. இருக்கை பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <
Sorry, no posts matched your criteria.