Perambalur

News March 17, 2026

வங்கியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வங்கியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.சி.அனிதா முன்னிலையில் நேற்று (16.03.2023) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News March 17, 2026

பெரம்பலூர்: விசிகவினர் சார்பில் மக்கள் திரல் பொதுக்கூட்டம்

image

குன்னம் தொகுதிக்கு உட்பட்ட ‎விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், செந்துறை பகுதியில் “இல்லம் தோறும் திருமா மக்கள் திரள் பொதுக்கூட்டம்” என்ற பெயரில் விசிகவினர் சார்பில் மக்கள் திரல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பெ.அன்பானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

News March 17, 2026

பெரம்பலூர்: விசிகவினர் சார்பில் மக்கள் திரல் பொதுக்கூட்டம்

image

குன்னம் தொகுதிக்கு உட்பட்ட ‎விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், செந்துறை பகுதியில் “இல்லம் தோறும் திருமா மக்கள் திரள் பொதுக்கூட்டம்” என்ற பெயரில் விசிகவினர் சார்பில் மக்கள் திரல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பெ.அன்பானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

News March 17, 2026

பெரம்பலூர்: பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடி மையங்கள் என கண்டறியப்பட்ட லாடபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி, கோனேரிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, செட்டிக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் காவல் கண்காணிப்பாளர் அனிதா ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்தனர்.

News March 17, 2026

பெரம்பலூர்: பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடி மையங்கள் என கண்டறியப்பட்ட லாடபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி, கோனேரிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, செட்டிக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் காவல் கண்காணிப்பாளர் அனிதா ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்தனர்.

News March 16, 2026

பெரம்பலுர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 16, 2026

பெரம்பலுர்: WHATSAPP இருக்கா? இனி கவலை வேண்டாம்

image

பெரம்பலுர் மக்களே.. பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இனி எந்த அரசு அலுவலகங்களுக்கும் அலையாமல் வீட்டில் இருந்தே ‘78452 52525’ என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். மற்றவர்களும் தெரிந்து கொள்ள இதை SHARE பண்ணுங்க!

News March 16, 2026

பெரம்பலுர்: WHATSAPP இருக்கா? இனி கவலை வேண்டாம்

image

பெரம்பலுர் மக்களே.. பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இனி எந்த அரசு அலுவலகங்களுக்கும் அலையாமல் வீட்டில் இருந்தே ‘78452 52525’ என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். மற்றவர்களும் தெரிந்து கொள்ள இதை SHARE பண்ணுங்க!

News March 16, 2026

பெரம்பலூர்: தேர்வு கிடையாது – மத்திய அரசு பணி வாய்ப்பு

image

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள 245 (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ITI படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் மார்ச் 18-ம் தேதிக்குள்<> இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 16, 2026

பெரம்பலூர்: தேர்வு கிடையாது – மத்திய அரசு பணி வாய்ப்பு

image

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள 245 (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ITI படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் மார்ச் 18-ம் தேதிக்குள்<> இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!