India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் மற்றும் குன்னம் உள்ளிட்ட இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ம.பிரபாகரன் 1,21,882 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதேபோல குன்னம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சரான சா.சி.சிவசங்கர் 1,03,922 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் மற்றும் குன்னம் உள்ளிட்ட இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ம.பிரபாகரன் 1,21,882 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதேபோல குன்னம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சரான சா.சி.சிவசங்கர் 1,03,922 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் மற்றும் குன்னம் உள்ளிட்ட இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ம.பிரபாகரன் 1,21,882 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதேபோல குன்னம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சரான சா.சி.சிவசங்கர் 1,03,922 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் மற்றும் குன்னம் உள்ளிட்ட இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ம.பிரபாகரன் 1,21,882 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதேபோல குன்னம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சரான சா.சி.சிவசங்கர் 1,03,922 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, பெரம்பலூரில் நேற்று (17.3.2026) மாவட்ட எஸ்.பி அனிதா தலைமையில் எல்லை பாதுகாப்பு படை (BSF) வீரர்கள் மற்றும் மாவட்ட காவல்துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பு (Route March) நடத்தினர். இந்த அணிவகுப்பை மாவட்ட எஸ்.பி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வங்கியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.சி.அனிதா முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வங்கியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.சி.அனிதா முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வங்கியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.சி.அனிதா முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வங்கியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.சி.அனிதா முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வங்கியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.சி.அனிதா முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.