India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சாஸ்தரா சீமா பால் (SSB) படையில் காலியாக உள்ள Head Constable பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 233
3. வயது: 18 – 27
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.81,100
5. கல்வித்தகுதி: 12th, டிப்ளமோ
6. கடைசி தேதி: 20.04.2026
7. விண்ணப்பிக்க:<
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3.ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3.ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3.ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பெரம்பலூர் (தனி) தொகுதியில் களம் காண இருக்கும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜான்சிராணி தனது ஆதரவாளர்களுடன் விவசாயத்தின் அடையாளமான ஏர் கலப்பை மற்றும் நெல்மணிகளுடன் மேளதாளத்துடன் வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது பெரம்பலூர் தொகுதியின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொடுப்பேன் என்று வாக்குறுதி அளித்தார்.

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பெரம்பலூர் (தனி) தொகுதியில் களம் காண இருக்கும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜான்சிராணி தனது ஆதரவாளர்களுடன் விவசாயத்தின் அடையாளமான ஏர் கலப்பை மற்றும் நெல்மணிகளுடன் மேளதாளத்துடன் வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது பெரம்பலூர் தொகுதியின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொடுப்பேன் என்று வாக்குறுதி அளித்தார்.

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பெரம்பலூர் (தனி) தொகுதியில் களம் காண இருக்கும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜான்சிராணி தனது ஆதரவாளர்களுடன் விவசாயத்தின் அடையாளமான ஏர் கலப்பை மற்றும் நெல்மணிகளுடன் மேளதாளத்துடன் வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது பெரம்பலூர் தொகுதியின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொடுப்பேன் என்று வாக்குறுதி அளித்தார்.

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பெரம்பலூர் (தனி) தொகுதியில் களம் காண இருக்கும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜான்சிராணி தனது ஆதரவாளர்களுடன் விவசாயத்தின் அடையாளமான ஏர் கலப்பை மற்றும் நெல்மணிகளுடன் மேளதாளத்துடன் வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது பெரம்பலூர் தொகுதியின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொடுப்பேன் என்று வாக்குறுதி அளித்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (மார்ச் 30) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுபான கடைகள் இயங்காது என்று மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். மேலும், தடையை மீறி மதுபானங்கள் விற்பனை செய்தாலும், கடையை திறந்து வைத்திருந்தாலும் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.