Perambalur

News April 6, 2026

வாகன சோதனையை தீவிரமாக்க எஸ்பி உத்தரவு

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் தேர்தல் பணிக்காக அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது வாகன சோதனையை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என காவலர்களுக்கு எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.

News April 6, 2026

பெரம்பலூர்: தமுமுகவிடம் ஆதரவு கோரிய அமைச்சர் சிவசங்கர்

image

குன்னம் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதை தொடர்ந்து, போக்குவரத்து துறை அமைச்சர் குன்னம் தொகுதி திமுக வேட்பாளர் சிவசங்கர், நேற்று (ஏப்ரல் 05) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகளை சந்தித்து வரவிருக்கும் தேர்தலுக்கான ஆதரவைக் கோரினார். உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் இருந்தனர்.

News April 6, 2026

பெரம்பலூர்: தமுமுகவிடம் ஆதரவு கோரிய அமைச்சர் சிவசங்கர்

image

குன்னம் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதை தொடர்ந்து, போக்குவரத்து துறை அமைச்சர் குன்னம் தொகுதி திமுக வேட்பாளர் சிவசங்கர், நேற்று (ஏப்ரல் 05) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகளை சந்தித்து வரவிருக்கும் தேர்தலுக்கான ஆதரவைக் கோரினார். உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் இருந்தனர்.

News April 6, 2026

பெரம்பலூர்: 6 மாத பயிற்சி-பணிக்கு திரும்பிய மோப்ப நாய்

image

பெரம்பலூர் மாவட்ட காவல்துறையின் மோப்பநாய் பிரிவில் அங்கம் வகிக்கும் ராபின் என்ற மோப்பநாய் கோவை மாநகரில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான 6 மாத கால பயிற்சி வகுப்புகளை முடித்துவிட்டு நேற்று பெரம்பலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் முன்னிலையில் அறிக்கை செய்யப்பட்டது. மேலும் ராபின் மோப்பநாய்க்கு நவீன முறையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 6, 2026

பெரம்பலூர்: 6 மாத பயிற்சி-பணிக்கு திரும்பிய மோப்ப நாய்

image

பெரம்பலூர் மாவட்ட காவல்துறையின் மோப்பநாய் பிரிவில் அங்கம் வகிக்கும் ராபின் என்ற மோப்பநாய் கோவை மாநகரில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான 6 மாத கால பயிற்சி வகுப்புகளை முடித்துவிட்டு நேற்று பெரம்பலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் முன்னிலையில் அறிக்கை செய்யப்பட்டது. மேலும் ராபின் மோப்பநாய்க்கு நவீன முறையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 6, 2026

பெரம்பலூர்: 6 மாத பயிற்சி-பணிக்கு திரும்பிய மோப்ப நாய்

image

பெரம்பலூர் மாவட்ட காவல்துறையின் மோப்பநாய் பிரிவில் அங்கம் வகிக்கும் ராபின் என்ற மோப்பநாய் கோவை மாநகரில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான 6 மாத கால பயிற்சி வகுப்புகளை முடித்துவிட்டு நேற்று பெரம்பலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் முன்னிலையில் அறிக்கை செய்யப்பட்டது. மேலும் ராபின் மோப்பநாய்க்கு நவீன முறையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 6, 2026

பெரம்பலூர்: 6 மாத பயிற்சி-பணிக்கு திரும்பிய மோப்ப நாய்

image

பெரம்பலூர் மாவட்ட காவல்துறையின் மோப்பநாய் பிரிவில் அங்கம் வகிக்கும் ராபின் என்ற மோப்பநாய் கோவை மாநகரில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான 6 மாத கால பயிற்சி வகுப்புகளை முடித்துவிட்டு நேற்று பெரம்பலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் முன்னிலையில் அறிக்கை செய்யப்பட்டது. மேலும் ராபின் மோப்பநாய்க்கு நவீன முறையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 6, 2026

பெரம்பலூர்: மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்

image

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்கு உட்பட்ட அரும்பாவூரில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகின்றது. இங்கு இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையக்கூடிய நெல் மூட்டைகள் கொள்முதல் செய்து வைக்கப்பட்டு வருகின்றது. இங்கு சரியான பாதுகாப்பு வசதி இல்லாத நிலையில், தற்போது பெய்த கோடை மழை காரணமாக நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

News April 5, 2026

பெரம்பலுர்: உங்க Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

image

பெரம்பலுர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கு <<>>கிளிக் செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 5, 2026

பெரம்பலுர்: ரூ.2.10 லட்சம் மானியம்!

image

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!