India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கு
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கு
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!

பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியி; திமுக சார்பில் வேட்பாளராக ஜெயலட்சுமி போட்டியிடுகிறார். இந்நிலையில், திமுக மாவட்ட அலுவலகத்தில் அவரை சந்தித்த தமிழ்ப்புலிகள் கழக நிர்வாகிகள் தங்கள் ஆதரவையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர். தொடர்ந்து அவரக்காக வக்கு சேரிப்பதாக தெரிவித்தனர். இந்நிகழ்வில் திமுக மற்றும் தமிழ்ப்புலிகள் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக புகார் தெரிவிக்க 1800 599 4402 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார். மேலும் cVIGIL என்ற மொபைல் செயலி மூலமும் வீடியோ, ஆடியோவுடன் புகார் அளிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இத்தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி பெயரில், அவரது புகைப்படத்தை வைத்து மர்ம நபர்கள் போலி அடையாளம் மற்றும் எண்களை உருவாக்கியுள்ளனர். இந்த எண்ணில் இருந்து பணம் கேட்டு செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதற்கு பதில் அளிக்க வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி பெயரில், அவரது புகைப்படத்தை வைத்து மர்ம நபர்கள் போலி அடையாளம் மற்றும் எண்களை உருவாக்கியுள்ளனர். இந்த எண்ணில் இருந்து பணம் கேட்டு செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதற்கு பதில் அளிக்க வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி பெயரில், அவரது புகைப்படத்தை வைத்து மர்ம நபர்கள் போலி அடையாளம் மற்றும் எண்களை உருவாக்கியுள்ளனர். இந்த எண்ணில் இருந்து பணம் கேட்டு செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதற்கு பதில் அளிக்க வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி பெயரில், அவரது புகைப்படத்தை வைத்து மர்ம நபர்கள் போலி அடையாளம் மற்றும் எண்களை உருவாக்கியுள்ளனர். இந்த எண்ணில் இருந்து பணம் கேட்டு செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதற்கு பதில் அளிக்க வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி பெயரில், அவரது புகைப்படத்தை வைத்து மர்ம நபர்கள் போலி அடையாளம் மற்றும் எண்களை உருவாக்கியுள்ளனர். இந்த எண்ணில் இருந்து பணம் கேட்டு செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதற்கு பதில் அளிக்க வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.