India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சுருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு <

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சடைக்கம்பட்டி கிராமத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய 8 நபர்கள் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் அமைச்சர் சா.சி.சிவசங்கர் முன்னிலையில் இணைத்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, புதிய நிர்வாகிகளை அமைச்சர் சிவசங்கர் கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சடைக்கம்பட்டி கிராமத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய 8 நபர்கள் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் அமைச்சர் சா.சி.சிவசங்கர் முன்னிலையில் இணைத்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, புதிய நிர்வாகிகளை அமைச்சர் சிவசங்கர் கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார்.

பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில், “ஒரே நாளில் சிலிண்டர் டெலிவரி என்று ஆசை காட்டி பணம் பறிக்கும் போலி இணைய தளங்களை நம்ப வேண்டாம். இண்டேன், பாரத் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ செயலிகளை மட்டுமே பயன்படுத்தவும். மேலும் மோசடியில் சிக்கி பணத்தை இழந்தால் ‘1930’ என்ற சைபர் க்ரைம் நம்பரை தொடர்பு கொள்ளவும்.” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-செட்டிகுளம்-20, புதுவேட்டக்குடி-9, அகரம்சீகூர் -8, லெப்பைக்குடிகாடு-7, எறையூர்-7, பாடாலூர்-3, வி.களத்தூர்-3. ஆனாலும் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூர் மக்களே வரும் சட்டமன்ற தேர்தலில் உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா?.<

பெரம்பலூர் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது<
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், பெரம்பலூர் மாவட்ட மக்கள் 04328-296407 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

பெரம்பலூர் மாவட்ட மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

பெரம்பலூர் மாவட்ட மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.