India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலூர் மக்களே உங்க வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

பெரம்பலூர் மக்களே உங்க வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மிருணாளினி அறிவுறுத்தியுள்ளார். மேலும், மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறும் கிராமங்களை தேர்ந்தெடுத்து அங்கு பெண் குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரிவதை கண்காணிக்கவும்; பள்ளிக் கல்வி முடித்து உயர் கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மிருணாளினி அறிவுறுத்தியுள்ளார். மேலும், மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறும் கிராமங்களை தேர்ந்தெடுத்து அங்கு பெண் குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரிவதை கண்காணிக்கவும்; பள்ளிக் கல்வி முடித்து உயர் கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க..

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் இணைந்து 14 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பணியாளர்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் இணைந்து 14 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பணியாளர்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.8) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.9) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.8) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.9) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.8) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.9) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Sorry, no posts matched your criteria.