India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வங்கிகளில் பணப்பரிவர்த்தனை, கூடுதல் கட்டணம் கேட்பது, ஊழியர்கள் முறையாக பதிலளிக்காதது போன்றவை குறித்து புகார் இருந்தால் ரிசர்வ் வங்கியின் இந்த <

தேனி பெரியகுளத்தை சேர்ந்தவர் போத்தம்மாள்(60). கப்பலூரில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக வந்தவர், பின் ஊருக்கு செல்வதற்காக உறவினரின் டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றார். திருமங்கலம் மறவன்குளம் அருகே பின்னால் வந்த டூவீலர் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

இராமேஸ்வரம் மீன் பிடி தளத்தில் இருந்து 300 க்கும் மேற்பட்ட விசை படகுகள் மீன் பிடிக்க திங்கள் கிழமை சென்றுள்ளனர். அப்போது மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டு இருந்த போது இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ஜோசப் கிராசியான் விசைப்படககுகளையும், அதில் இருந்த மூன்று மீனவர்களையும் சிறப்பிடித்தனர். யாழ்ப்பாணம் அழைத்து சென்று விசாரண.

நீலகிரி மலை ரயில் அதிகாரிகள் தெரிவிக்கையில் விடுமுறைகளை முன்னிட்டு ஜனவரி மாதம் 2, 4, 15, 17, 23, 25 ஆகிய தேதிகளிலும் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது.இந்த சிறப்பு மலை ரயில் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 2.25 மணிக்கு ஊட்டி வந்து சேரும். அதேபோல் அடுத்த நாள் ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தை ரயில் சென்றடையும்.

வங்கிகளில் பணப்பரிவர்த்தனை, கூடுதல் கட்டணம் கேட்பது, ஊழியர்கள் முறையாக பதிலளிக்காதது போன்றவை குறித்து புகார் இருந்தால் ரிசர்வ் வங்கியின் <

வங்கிகளில் பணப்பரிவர்த்தனை, கூடுதல் கட்டணம் கேட்பது, ஊழியர்கள் முறையாக பதிலளிக்காதது போன்றவை குறித்து புகார் இருந்தால் ரிசர்வ் வங்கியின் இந்த <

ஈரோட்டைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி நித்யா. இவர்களது உறவினர் சேலத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன், அவரது மனைவி மஞ்சுளா. இவர்கள் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் ஈரோடு வந்தனர். அப்போது மேட்டூர் சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டு இருந்த போது, அவ்வழியாக வந்த ஆம்னி பேருந்து மோதியது. இதில் மஞ்சுளா சம்பவயிடத்திலே உயிரிழந்தார். ஆட்டோ, ஓட்டுனர் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில், வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் நேற்று நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டு SP-யிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 6 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு SP அறிவுறுத்தினார். காவல் ஆளிநர்களின் 2 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நாமக்கலில் இருந்து நாளை வெள்ளி ( ஜனவரி.2 ) காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சாஃபர் ரயிலில் பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி, பெலகாவி, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், அபு ரோடு, மார்வார், ஜோத்பூர், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல காலை 8:30 மணிக்கு 20671 மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

கரூர் மாவட்டம், சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு, கிராமப்புற பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கவும், இடை நிற்றலை குறைக்கவும் தமிழக அரசால் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மேலும் தொடர்புக்கு அந்தந்த தலைமை பள்ளி ஆசிரியர் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.