India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீங்கள் வங்கியில் வாங்கிய கடனை (LOAN) தவிர்க்க முடியாத காரணங்களால் சரியாக செலுத்த முடியாத சூழலில், வங்கி பணியாளர்கள் யாரேனும் உங்களை தரக்குறைவாக பேசினால் அவர் மீது உங்களால் புகார் அளிக்க முடியும் என்பது தெரியுமா? ஆம்<

நீங்கள் வங்கியில் வாங்கிய கடனை (LOAN) தவிர்க்க முடியாத காரணங்களால் சரியாக செலுத்த முடியாத சூழலில், வங்கி பணியாளர்கள் யாரேனும் உங்களை தரக்குறைவாக பேசினால் அவர் மீது உங்களால் புகார் அளிக்க முடியும் என்பது தெரியுமா? ஆம்<

நெல்லையை சேர்ந்த சங்கர் (67) தனது மகன் பாலாஜியுடன் வசித்து வருகிறார். இவரது பேரன் தினேஷ் (24) மது குடித்துவிட்டு வீட்டில் வந்து தகராறு செய்வது வழக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 29ம் தேதி மது போதையில் வீட்டிற்கு வந்து சங்கரிடம் மீண்டும் மது குடிக்க பணம் கேட்டு, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சங்கர் புகாரின் அடிப்படையில் நெல்லை நகரம் போலீஸார் தினேஷை கைது செய்தனர்.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், வேலூர் மாவட்ட பொதுமக்கள் அனைவருக்கும் தனது இனிய 2026 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “இந்த 2026-ஆம் ஆண்டில் பொதுமக்கள் அனைவரும் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும், பாதுகாப்புடனும் வாழ எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என்று அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் வங்கியில் வாங்கிய கடனை (LOAN) தவிர்க்க முடியாத காரணங்களால் சரியாக செலுத்த முடியாத சூழலில், வங்கி பணியாளர்கள் யாரேனும் உங்களை தரக்குறைவாக பேசினால் அவர் மீது உங்களால் புகார் அளிக்க முடியும் என்பது தெரியுமா? ஆம்,<

நீங்கள் வங்கியில் வாங்கிய கடனை (LOAN) தவிர்க்க முடியாத காரணங்களால் சரியாக செலுத்த முடியாத சூழலில், வங்கி பணியாளர்கள் யாரேனும் உங்களை தரக்குறைவாக பேசினால் அவர் மீது உங்களால் புகார் அளிக்க முடியும் என்பது தெரியுமா? ஆம், <

சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரை சேர்ந்தவர் லோடுமேன் வனபாண்டி (20). இவர் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள மது பாரில் மது அருந்தியுள்ளார். அப்போது அவருக்கும் ,ஜமீன்சல்வார்பட்டியை சேர்ந்த மாரியப்பனுக்கும் தகராறு ஏற்பட்டது.அப்போது ஆத்திரமடைந்த மாரியப்பன் அவரது ஆதரவாளர்கள் கார்த்திகேயன், மணிமாறன், மாரீஸ்வரன் ஆகியோர் வனபாண்டியை கல்லால் தாக்கினர். இதில் வனபாண்டி பலத்த காயமடைந்தார்.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும் ஜனவரி 23-ம் தேதி கலெக்டர் சுப்புலெட்சுமி தலைமையில் ஓய்வூதியர்களுக்கான குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து ஓய்வூதியர்கள், ஓய்வூதியர் சங்கங்களின் நிர்வாகிகள் கோரிக்கைகளை வரும் 9-ம் தேதிக்குள் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) அலுவலகத்திற்கு நேரடியாகவோ, தபால் மூலமாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. இதில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 28 ஆயிரத்து 520 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. வருகிற 18-ம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமை கால்நடை உரிமையாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கால்நடைத்துறை இணை இயக்குனர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.

பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் கபிலன் (20). இவர் தேனி அரசு சட்டக்கல்லூரியில் 3.ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் இவருடன் படிக்கும் வசந்தகுமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக வசந்தகுமார் அவரது நண்பர்கள் விக்னேஷ்வரன், சரண், செந்தில்குமார் ஆகியோர் சேர்ந்து கபிலனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பழனிசெட்டிபட்டி போலீசார் 4 பேர் மீதும் வழக்கு (டிச.31) பதிவு.
Sorry, no posts matched your criteria.