Tamilnadu

News January 1, 2026

BREAKING: கொடுமுடி அருகே பெண் தாசில்தார் உயிரிழந்தார்

image

ஈரோடு மாவட்டம் கொடுமுடி தனி வட்டாட்சியராக பணியாற்றி வந்தவர் பால முருகாயி. உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட இவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் டிஎன்பிஎஸ்சி-ல் தேர்ச்சி பெற்று முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். இவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News January 1, 2026

 ‘ஸ்டார்ட் அப்’ கிராமங்களில் புத்தொழில் திட்டம் துவக்கம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ‘ஸ்டார்ட் அப்’ கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ள சாத்தனுார் மற்றும் நாரணம்பட்டிக்கு புத்தொழில் திட்டத்தை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார். இத்திட்டம் பற்றிய கூடுதல் விபரங்களை https://gtp.startuptn.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வின் போது ‘ஸ்டார்ட் அப்’ திட்ட அலுவலர் செந்தமிழன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

News January 1, 2026

திருத்தணி முருகர் கோயிலில் யோகி பாபு தரிசனம்

image

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி திருக்கோவிலில் இன்று பிரபல திரைப்பட நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்தார். காலை நேரத்தில் கோயிலுக்கு வந்த அவர், முருக பெருமானை தரிசித்து பூஜையில் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தார். தரிசனத்தை தொடர்ந்து கோயில் வளாகத்தில் இருந்த பக்தர்களுடன் அவர் அன்பாக உரையாடி, பலருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.

News January 1, 2026

விருதுநகர்: வயிற்று வலியால் பரிபோன உயிர்

image

சிவகாசி அருகே சேர்வைக்காரன்பட்டியை முத்துக்கருப்பன் என்பவரது மனைவி செல்வி(33). செல்விக்கு பாலமுருகன் என்ற மகனும் பவானி(10) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் சிறுமி பவானி அருப்புக்கோட்டை அருகே போடம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற போது கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டு அரசு மருத்துவமனை செல்லும் வழியில் இன்று உயிரிழந்தார். இது குறித்து பந்தல்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

News January 1, 2026

திருவள்ளூர்: வங்கி ஊழியர்கள் மீது புகார் அளிக்க CLICK HERE!

image

திருவள்ளூர் மக்களே.. வங்கிகளில் உங்களுக்கு ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்லையா? பணப்பரிவர்த்தனையின் போது கூடுதல் கட்டணம் கேட்கிறார்களா? கவலை வேண்டாம். இது போன்ற புகார்களை இங்கு <>க்ளிக் <<>>செய்து ரிசர்வ் வங்கியில் புகாரளிக்கலாம் அல்லது மண்டல (044-25361910) அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அனைத்து விதமான வங்கிகளின் மீதும் புகாரளிக்கலாம். இந்த முக்கியமான தகவலை அனைவருக்கும் பகிருங்கள்!

News January 1, 2026

ராணிப்பேட்டை: வங்கி ஊழியர்கள் மீது புகார் அளிக்க CLICK HERE!

image

ராணிப்பேட்டை மக்களே.. வங்கிகளில் உங்களுக்கு ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்லையா? பணப்பரிவர்த்தனையின் போது கூடுதல் கட்டணம் கேட்கிறார்களா? கவலை வேண்டாம். இது போன்ற புகார்களை இங்கு<> க்ளிக் செய்து<<>> ரிசர்வ் வங்கியில் புகாரளிக்கலாம் அல்லது மண்டல (044-25361910) அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அனைத்து விதமான வங்கிகளின் மீதும் புகாரளிக்கலாம். இந்த முக்கியமான தகவலை அனைவருக்கும் பகிருங்கள்!

News January 1, 2026

தருமபுரி: வங்கி ஊழியர்கள் மீது புகார் அளிக்க CLICK HERE!

image

தருமபுரி மக்களே.. வங்கிகளில் உங்களுக்கு ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்லையா? பணப்பரிவர்த்தனையின் போது கூடுதல் கட்டணம் கேட்கிறார்களா? கவலை வேண்டாம். இது போன்ற புகார்களை <>இங்கு க்ளிக்<<>> செய்து ரிசர்வ் வங்கியில் புகாரளிக்கலாம் அல்லது மண்டல (044-25361910) அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அனைத்து விதமான வங்கிகளின் மீதும் புகாரளிக்கலாம். இந்த முக்கியமான தகவலை அனைவருக்கும் பகிருங்கள்!

News January 1, 2026

செங்கை: வங்கி ஊழியர்கள் மீது புகார் அளிக்க CLICK HERE!

image

செங்கல்பட்டு மக்களே.. வங்கிகளில் உங்களுக்கு ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்லையா? பணப்பரிவர்த்தனையின் போது கூடுதல் கட்டணம் கேட்கிறார்களா? கவலை வேண்டாம். இது போன்ற புகார்களை இங்கு <>க்ளிக் <<>>செய்து ரிசர்வ் வங்கியில் புகாரளிக்கலாம் அல்லது மண்டல (044-25361910) அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அனைத்து விதமான வங்கிகளின் மீதும் புகாரளிக்கலாம். இந்த முக்கியமான தகவலை அனைவருக்கும் பகிருங்கள்!

News January 1, 2026

சென்னை மக்களுக்கு இனி டென்ஷன் இல்லை!

image

வீடுகளுக்குள் நுழையும் பாம்புகளைப் பிடிக்க உதவும் வகையில், ‘நாகம்’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் உடனடியாக புகார் அளிக்கலாம். பயிற்சி பெற்ற மீட்புக் குழுவினர் விரைந்து வந்து பாம்புகளைப் பிடிப்பர். இதில் மீட்பு வீரர்கள் விவரங்கள் மற்றும் பாம்பு கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவி தகவல்களும் இருக்கும். மேலும் சென்னை மாவட்ட தீயணைப்பு துறையை (044 2449 9123) தொடர்பு கொள்ளலாம். ஷேர்

News January 1, 2026

பெரம்பலூர்: மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

image

பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் சென்டிரிங் தொழிலாளியாக கீழகாவட்டான்குறிச்சியைச் சேர்ந்த சாமிநாதன் (45) என்பவர் பணியாற்றி வந்தார். இந்த கட்டடத்தின் முதல் தளத்தின் மேலே சாமிநாதன் கான்கிரீட் கட்டைகளை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, சாமிநாதன் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது, அருகே இருந்த மின்சார கம்பியில் அவரது கை பட்டதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்துள்ளார்.

error: Content is protected !!