India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காவேரிப்பாக்கம் ஏரியில் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தியதில் பூட்டுத்தாக்கு கிராமத்தைச் சேர்ந்த கிரிதரன் (35) என்பவர், திருப்பாற்கடல் கோயிலுக்கு வந்தவர், ஏரியில் சடலமாக மிதந்தது தெரியவந்தது. இவர் ஏரியில் தவறி விழுந்து இறந்தாரா (அ) தற்கொலை செய்து கொண்டாரா? என போலீஸார் விசாரிக்கின்றனர். உடல் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தொல்லி பகுதிக்கு பர்கூரிலிருந்து சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது தொல்லி அருகே செல்லும்போது எதிர்பாராத விதமாக வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது இதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுவை, அரசு வேளாண்துறை கூடுதல் வேளாண் இயக்குனர் சண்முகவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2025-ல் தோட்டக்கலைப்பயிர் சாகுபடி செய்து விண்ணப்பித்த விவசாயிகளின் பெயர் பட்டியல், சமுதாய தணிக்கை செய்வதற்காக, புதுவை பிராந்தியத்தின் சம்பந்தப்பட்ட உழவர் உதவியகங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. வரும் 9ந் தேதி வரை இதில் ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்றார்.

புதுவை, அரசு வேளாண்துறை கூடுதல் வேளாண் இயக்குனர் சண்முகவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2025-ல் தோட்டக்கலைப்பயிர் சாகுபடி செய்து விண்ணப்பித்த விவசாயிகளின் பெயர் பட்டியல், சமுதாய தணிக்கை செய்வதற்காக, புதுவை பிராந்தியத்தின் சம்பந்தப்பட்ட உழவர் உதவியகங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. வரும் 9ந் தேதி வரை இதில் ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்றார்.

புதுவை, அரசு வேளாண்துறை கூடுதல் வேளாண் இயக்குனர் சண்முகவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2025-ல் தோட்டக்கலைப்பயிர் சாகுபடி செய்து விண்ணப்பித்த விவசாயிகளின் பெயர் பட்டியல், சமுதாய தணிக்கை செய்வதற்காக, புதுவை பிராந்தியத்தின் சம்பந்தப்பட்ட உழவர் உதவியகங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. வரும் 9ந் தேதி வரை இதில் ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்றார்.

புதுவை, அரசு வேளாண்துறை கூடுதல் வேளாண் இயக்குனர் சண்முகவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2025-ல் தோட்டக்கலைப்பயிர் சாகுபடி செய்து விண்ணப்பித்த விவசாயிகளின் பெயர் பட்டியல், சமுதாய தணிக்கை செய்வதற்காக, புதுவை பிராந்தியத்தின் சம்பந்தப்பட்ட உழவர் உதவியகங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. வரும் 9ந் தேதி வரை இதில் ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்றார்.

புதுவை, அரசு வேளாண்துறை கூடுதல் வேளாண் இயக்குனர் சண்முகவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2025-ல் தோட்டக்கலைப்பயிர் சாகுபடி செய்து விண்ணப்பித்த விவசாயிகளின் பெயர் பட்டியல், சமுதாய தணிக்கை செய்வதற்காக, புதுவை பிராந்தியத்தின் சம்பந்தப்பட்ட உழவர் உதவியகங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. வரும் 9ந் தேதி வரை இதில் ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்றார்.

புதுவை, அரசு வேளாண்துறை கூடுதல் வேளாண் இயக்குனர் சண்முகவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2025-ல் தோட்டக்கலைப்பயிர் சாகுபடி செய்து விண்ணப்பித்த விவசாயிகளின் பெயர் பட்டியல், சமுதாய தணிக்கை செய்வதற்காக, புதுவை பிராந்தியத்தின் சம்பந்தப்பட்ட உழவர் உதவியகங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. வரும் 9ந் தேதி வரை இதில் ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்றார்.

விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (ஜன.02) காலை வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு உதவும், ஷேர் பண்ணுங்க!

விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (ஜன.02) காலை வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு உதவும், ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.