Tamilnadu

News January 4, 2026

விழுப்புரம்: சிறுமி கர்ப்பம் – சிறுவனுக்கு போக்சோ!

image

விழுப்புரம்: செஞ்சி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியும், திருவண்ணாமலையைச் சேர்ந்த 17 வயது சிறுவனும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுவனும், சிறுமியும் பலமுறை தனிமையில் இருந்து வந்துள்ளனர். இதில் சிறுமி கர்ப்பமாகிய நிலையில், அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் சிறுவன் மீது போலீசார் போக்சோவில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

விழுப்புரம்: சிறுமி கர்ப்பம் – சிறுவனுக்கு போக்சோ!

image

விழுப்புரம்: செஞ்சி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியும், திருவண்ணாமலையைச் சேர்ந்த 17 வயது சிறுவனும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுவனும், சிறுமியும் பலமுறை தனிமையில் இருந்து வந்துள்ளனர். இதில் சிறுமி கர்ப்பமாகிய நிலையில், அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் சிறுவன் மீது போலீசார் போக்சோவில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

விழுப்புரம்: சிறுமி கர்ப்பம் – சிறுவனுக்கு போக்சோ!

image

விழுப்புரம்: செஞ்சி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியும், திருவண்ணாமலையைச் சேர்ந்த 17 வயது சிறுவனும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுவனும், சிறுமியும் பலமுறை தனிமையில் இருந்து வந்துள்ளனர். இதில் சிறுமி கர்ப்பமாகிய நிலையில், அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் சிறுவன் மீது போலீசார் போக்சோவில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

காஞ்சி: துப்புரவு தொழிலாளி பணியின் போது பலி!

image

காஞ்சி, ஓரிக்கையில், தி.மலை புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சேட்டு (55) துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். துப்புரவு பணியின்போது அவருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதால், அதே பகுதியில் உள்ள நகர் நல மையத்திற்கு சென்று மயங்கினார். அங்கிருந்த மருத்துவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே சேட்டு பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

காஞ்சி: துப்புரவு தொழிலாளி பணியின் போது பலி!

image

காஞ்சி, ஓரிக்கையில், தி.மலை புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சேட்டு (55) துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். துப்புரவு பணியின்போது அவருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதால், அதே பகுதியில் உள்ள நகர் நல மையத்திற்கு சென்று மயங்கினார். அங்கிருந்த மருத்துவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே சேட்டு பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

காஞ்சி: துப்புரவு தொழிலாளி பணியின் போது பலி!

image

காஞ்சி, ஓரிக்கையில், தி.மலை புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சேட்டு (55) துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். துப்புரவு பணியின்போது அவருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதால், அதே பகுதியில் உள்ள நகர் நல மையத்திற்கு சென்று மயங்கினார். அங்கிருந்த மருத்துவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே சேட்டு பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

காஞ்சி: துப்புரவு தொழிலாளி பணியின் போது பலி!

image

காஞ்சி, ஓரிக்கையில், தி.மலை புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சேட்டு (55) துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். துப்புரவு பணியின்போது அவருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதால், அதே பகுதியில் உள்ள நகர் நல மையத்திற்கு சென்று மயங்கினார். அங்கிருந்த மருத்துவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே சேட்டு பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

காஞ்சி: துப்புரவு தொழிலாளி பணியின் போது பலி!

image

காஞ்சி, ஓரிக்கையில், தி.மலை புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சேட்டு (55) துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். துப்புரவு பணியின்போது அவருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதால், அதே பகுதியில் உள்ள நகர் நல மையத்திற்கு சென்று மயங்கினார். அங்கிருந்த மருத்துவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே சேட்டு பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

காஞ்சி: துப்புரவு தொழிலாளி பணியின் போது பலி!

image

காஞ்சி, ஓரிக்கையில், தி.மலை புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சேட்டு (55) துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். துப்புரவு பணியின்போது அவருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதால், அதே பகுதியில் உள்ள நகர் நல மையத்திற்கு சென்று மயங்கினார். அங்கிருந்த மருத்துவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே சேட்டு பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

காஞ்சி: துப்புரவு தொழிலாளி பணியின் போது பலி!

image

காஞ்சி, ஓரிக்கையில், தி.மலை புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சேட்டு (55) துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். துப்புரவு பணியின்போது அவருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதால், அதே பகுதியில் உள்ள நகர் நல மையத்திற்கு சென்று மயங்கினார். அங்கிருந்த மருத்துவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே சேட்டு பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!