Tamilnadu

News January 4, 2026

தி.மலை: கிணற்றில் மூழ்கி இளம்பெண் பரிதாப பலி!

image

வெம்பாக்கம், வடமணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகள் சத்யா (21). இவர் வாலாஜாபாத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். சத்யா நேற்று முன்தினம் சைக்கிளில் தனது நிலத்தில் நடைபெற்று வந்த விவசாயப் பணியை பார்வையிட சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மோரணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

தி.மலை: கிணற்றில் மூழ்கி இளம்பெண் பரிதாப பலி!

image

வெம்பாக்கம், வடமணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகள் சத்யா (21). இவர் வாலாஜாபாத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். சத்யா நேற்று முன்தினம் சைக்கிளில் தனது நிலத்தில் நடைபெற்று வந்த விவசாயப் பணியை பார்வையிட சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மோரணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

தி.மலை: கிணற்றில் மூழ்கி இளம்பெண் பரிதாப பலி!

image

வெம்பாக்கம், வடமணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகள் சத்யா (21). இவர் வாலாஜாபாத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். சத்யா நேற்று முன்தினம் சைக்கிளில் தனது நிலத்தில் நடைபெற்று வந்த விவசாயப் பணியை பார்வையிட சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மோரணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

தி.மலை: கிணற்றில் மூழ்கி இளம்பெண் பரிதாப பலி!

image

வெம்பாக்கம், வடமணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகள் சத்யா (21). இவர் வாலாஜாபாத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். சத்யா நேற்று முன்தினம் சைக்கிளில் தனது நிலத்தில் நடைபெற்று வந்த விவசாயப் பணியை பார்வையிட சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மோரணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

தூத்துக்குடி: லாரி மோதி சம்பவ இடத்தில் பெண் பலி

image

தூத்துக்குடி அருகே உள்ள திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசி (45). இவர் நேற்று தனது மகன் மதனுடன் (26) டூவீலரில் வாகைக்குளம் டோல்கேட் அருகே சென்ற போது நெல்லை நோக்கி சென்ற லாரி டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு தூத்துக்குடி GH-ல் அனுமத்தித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் தமிழரசி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸார் விசாரனை.

News January 4, 2026

தூத்துக்குடி: லாரி மோதி சம்பவ இடத்தில் பெண் பலி

image

தூத்துக்குடி அருகே உள்ள திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசி (45). இவர் நேற்று தனது மகன் மதனுடன் (26) டூவீலரில் வாகைக்குளம் டோல்கேட் அருகே சென்ற போது நெல்லை நோக்கி சென்ற லாரி டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு தூத்துக்குடி GH-ல் அனுமத்தித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் தமிழரசி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸார் விசாரனை.

News January 4, 2026

தூத்துக்குடி: லாரி மோதி சம்பவ இடத்தில் பெண் பலி

image

தூத்துக்குடி அருகே உள்ள திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசி (45). இவர் நேற்று தனது மகன் மதனுடன் (26) டூவீலரில் வாகைக்குளம் டோல்கேட் அருகே சென்ற போது நெல்லை நோக்கி சென்ற லாரி டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு தூத்துக்குடி GH-ல் அனுமத்தித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் தமிழரசி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸார் விசாரனை.

News January 4, 2026

தூத்துக்குடி: லாரி மோதி சம்பவ இடத்தில் பெண் பலி

image

தூத்துக்குடி அருகே உள்ள திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசி (45). இவர் நேற்று தனது மகன் மதனுடன் (26) டூவீலரில் வாகைக்குளம் டோல்கேட் அருகே சென்ற போது நெல்லை நோக்கி சென்ற லாரி டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு தூத்துக்குடி GH-ல் அனுமத்தித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் தமிழரசி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸார் விசாரனை.

News January 4, 2026

தூத்துக்குடி: லாரி மோதி சம்பவ இடத்தில் பெண் பலி

image

தூத்துக்குடி அருகே உள்ள திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசி (45). இவர் நேற்று தனது மகன் மதனுடன் (26) டூவீலரில் வாகைக்குளம் டோல்கேட் அருகே சென்ற போது நெல்லை நோக்கி சென்ற லாரி டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு தூத்துக்குடி GH-ல் அனுமத்தித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் தமிழரசி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸார் விசாரனை.

News January 4, 2026

தூத்துக்குடி: லாரி மோதி சம்பவ இடத்தில் பெண் பலி

image

தூத்துக்குடி அருகே உள்ள திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசி (45). இவர் நேற்று தனது மகன் மதனுடன் (26) டூவீலரில் வாகைக்குளம் டோல்கேட் அருகே சென்ற போது நெல்லை நோக்கி சென்ற லாரி டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு தூத்துக்குடி GH-ல் அனுமத்தித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் தமிழரசி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸார் விசாரனை.

error: Content is protected !!