India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காஞ்சி, ஓரிக்கையில், தி.மலை புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சேட்டு (55) துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். துப்புரவு பணியின்போது அவருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதால், அதே பகுதியில் உள்ள நகர் நல மையத்திற்கு சென்று மயங்கினார். அங்கிருந்த மருத்துவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே சேட்டு பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

காஞ்சி, ஓரிக்கையில், தி.மலை புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சேட்டு (55) துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். துப்புரவு பணியின்போது அவருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதால், அதே பகுதியில் உள்ள நகர் நல மையத்திற்கு சென்று மயங்கினார். அங்கிருந்த மருத்துவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே சேட்டு பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

காஞ்சி, ஓரிக்கையில், தி.மலை புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சேட்டு (55) துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். துப்புரவு பணியின்போது அவருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதால், அதே பகுதியில் உள்ள நகர் நல மையத்திற்கு சென்று மயங்கினார். அங்கிருந்த மருத்துவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே சேட்டு பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

காஞ்சி, ஓரிக்கையில், தி.மலை புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சேட்டு (55) துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். துப்புரவு பணியின்போது அவருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதால், அதே பகுதியில் உள்ள நகர் நல மையத்திற்கு சென்று மயங்கினார். அங்கிருந்த மருத்துவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே சேட்டு பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

காஞ்சி, ஓரிக்கையில், தி.மலை புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சேட்டு (55) துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். துப்புரவு பணியின்போது அவருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதால், அதே பகுதியில் உள்ள நகர் நல மையத்திற்கு சென்று மயங்கினார். அங்கிருந்த மருத்துவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே சேட்டு பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

காஞ்சி, ஓரிக்கையில், தி.மலை புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சேட்டு (55) துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். துப்புரவு பணியின்போது அவருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதால், அதே பகுதியில் உள்ள நகர் நல மையத்திற்கு சென்று மயங்கினார். அங்கிருந்த மருத்துவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே சேட்டு பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் போலீஸார் நேற்று (ஜனவரி 03 மாலை) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆம்பூர் கம்பி கொள்ளை டேம் தெரு பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் மகன் கருணாகரன் வயது(25) கூலி தொழிலாளி பொதுமக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டு வந்தார். அவரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து நேற்று இரவு ஆம்பூர் சிறையில் அடைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் போலீஸார் நேற்று (ஜனவரி 03 மாலை) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆம்பூர் கம்பி கொள்ளை டேம் தெரு பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் மகன் கருணாகரன் வயது(25) கூலி தொழிலாளி பொதுமக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டு வந்தார். அவரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து நேற்று இரவு ஆம்பூர் சிறையில் அடைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் போலீஸார் நேற்று (ஜனவரி 03 மாலை) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆம்பூர் கம்பி கொள்ளை டேம் தெரு பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் மகன் கருணாகரன் வயது(25) கூலி தொழிலாளி பொதுமக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டு வந்தார். அவரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து நேற்று இரவு ஆம்பூர் சிறையில் அடைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் போலீஸார் நேற்று (ஜனவரி 03 மாலை) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆம்பூர் கம்பி கொள்ளை டேம் தெரு பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் மகன் கருணாகரன் வயது(25) கூலி தொழிலாளி பொதுமக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டு வந்தார். அவரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து நேற்று இரவு ஆம்பூர் சிறையில் அடைத்தனர்.
Sorry, no posts matched your criteria.