Tamilnadu

News January 4, 2026

தென்காசி: வாட்ஸ் ஆப்பில் பறிபோன ரூ.2.21 லட்சம்!

image

கடையநல்லூரை சேர்ந்தவர் முகமது அன்வர்ஹாஜா. வெள்ளிக்கிழமை அவரது வாட்ஸ் ஆப் செயலிக்கு வந்த தகவலை பார்த்தபோது, அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.2.21 லட்சம் திருடு போனது. வங்கியில் அவர் விசாரித்ததில் பணத்தை மர்மநபர்கள் இணைய வழியில் திருடியிருப்பது தெரியவந்தது. இது குறித்து தென்காசி சைபர் கிரைம் பிரிவு போலீஸில் அவர் புகார் செய்தார். போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

தென்காசி: வாட்ஸ் ஆப்பில் பறிபோன ரூ.2.21 லட்சம்!

image

கடையநல்லூரை சேர்ந்தவர் முகமது அன்வர்ஹாஜா. வெள்ளிக்கிழமை அவரது வாட்ஸ் ஆப் செயலிக்கு வந்த தகவலை பார்த்தபோது, அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.2.21 லட்சம் திருடு போனது. வங்கியில் அவர் விசாரித்ததில் பணத்தை மர்மநபர்கள் இணைய வழியில் திருடியிருப்பது தெரியவந்தது. இது குறித்து தென்காசி சைபர் கிரைம் பிரிவு போலீஸில் அவர் புகார் செய்தார். போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

தென்காசி: வாட்ஸ் ஆப்பில் பறிபோன ரூ.2.21 லட்சம்!

image

கடையநல்லூரை சேர்ந்தவர் முகமது அன்வர்ஹாஜா. வெள்ளிக்கிழமை அவரது வாட்ஸ் ஆப் செயலிக்கு வந்த தகவலை பார்த்தபோது, அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.2.21 லட்சம் திருடு போனது. வங்கியில் அவர் விசாரித்ததில் பணத்தை மர்மநபர்கள் இணைய வழியில் திருடியிருப்பது தெரியவந்தது. இது குறித்து தென்காசி சைபர் கிரைம் பிரிவு போலீஸில் அவர் புகார் செய்தார். போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

தென்காசி: வாட்ஸ் ஆப்பில் பறிபோன ரூ.2.21 லட்சம்!

image

கடையநல்லூரை சேர்ந்தவர் முகமது அன்வர்ஹாஜா. வெள்ளிக்கிழமை அவரது வாட்ஸ் ஆப் செயலிக்கு வந்த தகவலை பார்த்தபோது, அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.2.21 லட்சம் திருடு போனது. வங்கியில் அவர் விசாரித்ததில் பணத்தை மர்மநபர்கள் இணைய வழியில் திருடியிருப்பது தெரியவந்தது. இது குறித்து தென்காசி சைபர் கிரைம் பிரிவு போலீஸில் அவர் புகார் செய்தார். போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

தென்காசி: வாட்ஸ் ஆப்பில் பறிபோன ரூ.2.21 லட்சம்!

image

கடையநல்லூரை சேர்ந்தவர் முகமது அன்வர்ஹாஜா. வெள்ளிக்கிழமை அவரது வாட்ஸ் ஆப் செயலிக்கு வந்த தகவலை பார்த்தபோது, அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.2.21 லட்சம் திருடு போனது. வங்கியில் அவர் விசாரித்ததில் பணத்தை மர்மநபர்கள் இணைய வழியில் திருடியிருப்பது தெரியவந்தது. இது குறித்து தென்காசி சைபர் கிரைம் பிரிவு போலீஸில் அவர் புகார் செய்தார். போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

தென்காசி: வாட்ஸ் ஆப்பில் பறிபோன ரூ.2.21 லட்சம்!

image

கடையநல்லூரை சேர்ந்தவர் முகமது அன்வர்ஹாஜா. வெள்ளிக்கிழமை அவரது வாட்ஸ் ஆப் செயலிக்கு வந்த தகவலை பார்த்தபோது, அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.2.21 லட்சம் திருடு போனது. வங்கியில் அவர் விசாரித்ததில் பணத்தை மர்மநபர்கள் இணைய வழியில் திருடியிருப்பது தெரியவந்தது. இது குறித்து தென்காசி சைபர் கிரைம் பிரிவு போலீஸில் அவர் புகார் செய்தார். போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

வேலூரில் பயங்கரம்; கல்லூரி மாணவன் அடித்து கொலை!

image

வேலூர், சாய்நாதபுரம் பகுதியில் ஆரணியை சேர்ந்த டேனி வளனரசு (19) , கிஷோர் கண்ணன் (19), பார்த்தசாரதி (19), தர்மபுரியை சேர்ந்த 18 வயது வாலிபர் ஆகியோர் வாடகை வீட்டில் தங்கி வந்தனர். கல்லூரி மாணவர்கள். தருமபுரி மாணவன் ஊருக்கு சென்றுவிட்டார். மகனை காணவில்லை என டேனியின் தந்தை புகாரளித்த நிலையில், போலீசார் கிஷோர் கண்ணனிடம் விசாரித்ததில், பார்த்தசாரதி, கிஷோர் கண்ணன் அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.

News January 4, 2026

தருமபுரி: மறுத்த மகன்.. தாய் விபரீத முடிவு!

image

நல்லானூரைச் சேர்ந்தவர் பவுனு (56). இவருடைய மகன் சக்திவேல், அதியமான்கோட்டையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். பவுனு தனது மகனிடம் நல்லானூரிலேயே கூட்டு குடும்பமாக வசிக்கலாம் என கேட்டுள்ளார். ஆனால், சக்திவேல் தனது மகன் படிப்பிற்காக அதியமான்கோட்டையில் வசிக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். இந்நிலையில், பவுனு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

தருமபுரி: மறுத்த மகன்.. தாய் விபரீத முடிவு!

image

நல்லானூரைச் சேர்ந்தவர் பவுனு (56). இவருடைய மகன் சக்திவேல், அதியமான்கோட்டையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். பவுனு தனது மகனிடம் நல்லானூரிலேயே கூட்டு குடும்பமாக வசிக்கலாம் என கேட்டுள்ளார். ஆனால், சக்திவேல் தனது மகன் படிப்பிற்காக அதியமான்கோட்டையில் வசிக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். இந்நிலையில், பவுனு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

தருமபுரி: மறுத்த மகன்.. தாய் விபரீத முடிவு!

image

நல்லானூரைச் சேர்ந்தவர் பவுனு (56). இவருடைய மகன் சக்திவேல், அதியமான்கோட்டையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். பவுனு தனது மகனிடம் நல்லானூரிலேயே கூட்டு குடும்பமாக வசிக்கலாம் என கேட்டுள்ளார். ஆனால், சக்திவேல் தனது மகன் படிப்பிற்காக அதியமான்கோட்டையில் வசிக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். இந்நிலையில், பவுனு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!