Tamilnadu

News January 4, 2026

தருமபுரி: மறுத்த மகன்.. தாய் விபரீத முடிவு!

image

நல்லானூரைச் சேர்ந்தவர் பவுனு (56). இவருடைய மகன் சக்திவேல், அதியமான்கோட்டையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். பவுனு தனது மகனிடம் நல்லானூரிலேயே கூட்டு குடும்பமாக வசிக்கலாம் என கேட்டுள்ளார். ஆனால், சக்திவேல் தனது மகன் படிப்பிற்காக அதியமான்கோட்டையில் வசிக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். இந்நிலையில், பவுனு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

வேலூரில் பயங்கரம்; கல்லூரி மாணவன் அடித்து கொலை!

image

வேலூர், சாய்நாதபுரம் பகுதியில் ஆரணியை சேர்ந்த டேனி வளனரசு (19) , கிஷோர் கண்ணன் (19), பார்த்தசாரதி (19), தர்மபுரியை சேர்ந்த 18 வயது வாலிபர் ஆகியோர் வாடகை வீட்டில் தங்கி வந்தனர். கல்லூரி மாணவர்கள். தருமபுரி மாணவன் ஊருக்கு சென்றுவிட்டார். மகனை காணவில்லை என டேனியின் தந்தை புகாரளித்த நிலையில், போலீசார் கிஷோர் கண்ணனிடம் விசாரித்ததில், பார்த்தசாரதி, கிஷோர் கண்ணன் அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.

News January 4, 2026

வேலூரில் பயங்கரம்; கல்லூரி மாணவன் அடித்து கொலை!

image

வேலூர், சாய்நாதபுரம் பகுதியில் ஆரணியை சேர்ந்த டேனி வளனரசு (19) , கிஷோர் கண்ணன் (19), பார்த்தசாரதி (19), தர்மபுரியை சேர்ந்த 18 வயது வாலிபர் ஆகியோர் வாடகை வீட்டில் தங்கி வந்தனர். கல்லூரி மாணவர்கள். தருமபுரி மாணவன் ஊருக்கு சென்றுவிட்டார். மகனை காணவில்லை என டேனியின் தந்தை புகாரளித்த நிலையில், போலீசார் கிஷோர் கண்ணனிடம் விசாரித்ததில், பார்த்தசாரதி, கிஷோர் கண்ணன் அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.

News January 4, 2026

வேலூரில் பயங்கரம்; கல்லூரி மாணவன் அடித்து கொலை!

image

வேலூர், சாய்நாதபுரம் பகுதியில் ஆரணியை சேர்ந்த டேனி வளனரசு (19) , கிஷோர் கண்ணன் (19), பார்த்தசாரதி (19), தர்மபுரியை சேர்ந்த 18 வயது வாலிபர் ஆகியோர் வாடகை வீட்டில் தங்கி வந்தனர். கல்லூரி மாணவர்கள். தருமபுரி மாணவன் ஊருக்கு சென்றுவிட்டார். மகனை காணவில்லை என டேனியின் தந்தை புகாரளித்த நிலையில், போலீசார் கிஷோர் கண்ணனிடம் விசாரித்ததில், பார்த்தசாரதி, கிஷோர் கண்ணன் அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.

News January 4, 2026

வேலூரில் பயங்கரம்; கல்லூரி மாணவன் அடித்து கொலை!

image

வேலூர், சாய்நாதபுரம் பகுதியில் ஆரணியை சேர்ந்த டேனி வளனரசு (19) , கிஷோர் கண்ணன் (19), பார்த்தசாரதி (19), தர்மபுரியை சேர்ந்த 18 வயது வாலிபர் ஆகியோர் வாடகை வீட்டில் தங்கி வந்தனர். கல்லூரி மாணவர்கள். தருமபுரி மாணவன் ஊருக்கு சென்றுவிட்டார். மகனை காணவில்லை என டேனியின் தந்தை புகாரளித்த நிலையில், போலீசார் கிஷோர் கண்ணனிடம் விசாரித்ததில், பார்த்தசாரதி, கிஷோர் கண்ணன் அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.

News January 4, 2026

வேலூரில் பயங்கரம்; கல்லூரி மாணவன் அடித்து கொலை!

image

வேலூர், சாய்நாதபுரம் பகுதியில் ஆரணியை சேர்ந்த டேனி வளனரசு (19) , கிஷோர் கண்ணன் (19), பார்த்தசாரதி (19), தர்மபுரியை சேர்ந்த 18 வயது வாலிபர் ஆகியோர் வாடகை வீட்டில் தங்கி வந்தனர். கல்லூரி மாணவர்கள். தருமபுரி மாணவன் ஊருக்கு சென்றுவிட்டார். மகனை காணவில்லை என டேனியின் தந்தை புகாரளித்த நிலையில், போலீசார் கிஷோர் கண்ணனிடம் விசாரித்ததில், பார்த்தசாரதி, கிஷோர் கண்ணன் அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.

News January 4, 2026

தி.மலை: கிணற்றில் மூழ்கி இளம்பெண் பரிதாப பலி!

image

வெம்பாக்கம், வடமணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகள் சத்யா (21). இவர் வாலாஜாபாத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். சத்யா நேற்று முன்தினம் சைக்கிளில் தனது நிலத்தில் நடைபெற்று வந்த விவசாயப் பணியை பார்வையிட சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மோரணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

தி.மலை: கிணற்றில் மூழ்கி இளம்பெண் பரிதாப பலி!

image

வெம்பாக்கம், வடமணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகள் சத்யா (21). இவர் வாலாஜாபாத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். சத்யா நேற்று முன்தினம் சைக்கிளில் தனது நிலத்தில் நடைபெற்று வந்த விவசாயப் பணியை பார்வையிட சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மோரணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

தி.மலை: கிணற்றில் மூழ்கி இளம்பெண் பரிதாப பலி!

image

வெம்பாக்கம், வடமணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகள் சத்யா (21). இவர் வாலாஜாபாத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். சத்யா நேற்று முன்தினம் சைக்கிளில் தனது நிலத்தில் நடைபெற்று வந்த விவசாயப் பணியை பார்வையிட சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மோரணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

தி.மலை: கிணற்றில் மூழ்கி இளம்பெண் பரிதாப பலி!

image

வெம்பாக்கம், வடமணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகள் சத்யா (21). இவர் வாலாஜாபாத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். சத்யா நேற்று முன்தினம் சைக்கிளில் தனது நிலத்தில் நடைபெற்று வந்த விவசாயப் பணியை பார்வையிட சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மோரணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!