Tamilnadu

News January 6, 2026

ஓமலூர் அருகே தாய், மகள் துடிதுடித்து பலி!

image

ஓமலூரை அடுத்த மானத்தாள் ஏரிக்கரையை சேர்ந்த கிட்டு மனைவி பாக்கியம். இவரது மகள் மஞ்சு ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் விவசாய கூலி வேலைக்காக ரயில்வே நேற்று தண்டவாளத்தில் நடந்து சென்றபோது, மேட்டூர் பகுதியிலிருந்து வந்த ரயில் இன்ஜின் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 6, 2026

முதலமைச்சர் வருகை: திண்டுக்கல்லில் தடை!

image

திண்டுக்கல் மாவட்டத்திற்கு வரும் 7-ம் தேதி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல் மற்றும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருவதை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக 7-ம் தேதி (புதன்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திண்டுக்கல் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

News January 6, 2026

இராமநாதபுரம் மாவட்டத்தில் இங்கெல்லாம் மின்தடை

image

1.இராமநாதபுரம் – ஆர்.கே நகர், எம்.ஜீ.ஆர் நகர், ரமலான் நகர், மேலக்கோட்டை, மாடக் கோட்டான், இளமனூர், பேராவூர், தில்லைநாயகிபுரம், பழங்குளம்,
2.திருப்புல்லாணி சுற்றுவட்டார பகுதிகள்
3.மண்டபம் & இராமேஸ்வரம் துணை மின்நிலையம்
4.திருப்பாலைக்குடி துணை மின்நிலையம்
5.காவனூர் துணை மின்நிலையம்
6.திருவாடானை துணை மின்நிலையம் சுற்றியுள்ள இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும். *SHARE

News January 6, 2026

ஊர்க்காவல் படை பணிக்கான தேர்வு முக்கிய அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 116 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டு 04.11.25 அன்று நடைபெற இருந்த தேர்வு நிர்வாக காரணங்களுக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. மேற்படி தேர்வானது வருகின்ற 09.01.26 அன்று சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு உடற் தகுதி தேர்வு நடைபெறும் என்று மாவட்ட காவல் நிர்வாக அதிகாரி அறிவித்துள்ளார்.

News January 6, 2026

சிவகங்கை மாவட்ட மாணவர்கள் கவனத்திற்கு!

image

சிவகங்கை மாவட்டம், வருகின்ற 21.1.2026ம் தேதியன்று திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள குறளாசிரியர் மாநாடு, குறள் வினாடி வினா போட்டிகளில் பங்கேற்பதற்கு, அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தெரிவு செய்யும் கொள்குறி வடிவிலான எழுத்துத் தேர்வு வருகின்ற 9.12026 அன்று சிவகங்கை, அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

News January 6, 2026

சிவகங்கை மாவட்ட மாணவர்கள் கவனத்திற்கு!

image

சிவகங்கை மாவட்டம், வருகின்ற 21.1.2026ம் தேதியன்று திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள குறளாசிரியர் மாநாடு, குறள் வினாடி வினா போட்டிகளில் பங்கேற்பதற்கு, அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தெரிவு செய்யும் கொள்குறி வடிவிலான எழுத்துத் தேர்வு வருகின்ற 9.12026 அன்று சிவகங்கை, அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

News January 6, 2026

சிவகங்கை மாவட்ட மாணவர்கள் கவனத்திற்கு!

image

சிவகங்கை மாவட்டம், வருகின்ற 21.1.2026ம் தேதியன்று திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள குறளாசிரியர் மாநாடு, குறள் வினாடி வினா போட்டிகளில் பங்கேற்பதற்கு, அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தெரிவு செய்யும் கொள்குறி வடிவிலான எழுத்துத் தேர்வு வருகின்ற 9.12026 அன்று சிவகங்கை, அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

News January 6, 2026

சிவகங்கை மாவட்ட மாணவர்கள் கவனத்திற்கு!

image

சிவகங்கை மாவட்டம், வருகின்ற 21.1.2026ம் தேதியன்று திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள குறளாசிரியர் மாநாடு, குறள் வினாடி வினா போட்டிகளில் பங்கேற்பதற்கு, அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தெரிவு செய்யும் கொள்குறி வடிவிலான எழுத்துத் தேர்வு வருகின்ற 9.12026 அன்று சிவகங்கை, அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

News January 6, 2026

சிவகங்கை மாவட்ட மாணவர்கள் கவனத்திற்கு!

image

சிவகங்கை மாவட்டம், வருகின்ற 21.1.2026ம் தேதியன்று திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள குறளாசிரியர் மாநாடு, குறள் வினாடி வினா போட்டிகளில் பங்கேற்பதற்கு, அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தெரிவு செய்யும் கொள்குறி வடிவிலான எழுத்துத் தேர்வு வருகின்ற 9.12026 அன்று சிவகங்கை, அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

News January 6, 2026

சிவகங்கை மாவட்ட மாணவர்கள் கவனத்திற்கு!

image

சிவகங்கை மாவட்டம், வருகின்ற 21.1.2026ம் தேதியன்று திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள குறளாசிரியர் மாநாடு, குறள் வினாடி வினா போட்டிகளில் பங்கேற்பதற்கு, அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தெரிவு செய்யும் கொள்குறி வடிவிலான எழுத்துத் தேர்வு வருகின்ற 9.12026 அன்று சிவகங்கை, அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!