India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் காஞ்சிபுரம் மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் செங்கல்பட்டு மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

பெரியகுளம் பகுதியை சேர்ந்த +2 படிக்கும் 17 வயது சிறுமி கடந்த 3 ஆண்டுகளாக அதே பகுதியில் உள்ள மாணவிகள் தங்கும் விடுதியில் படித்து வந்தார். அங்கு தங்கியிருந்த சிறுமியை பார்ப்பதற்கு அவரது உறவினர் சிவமணி யாருக்கும் தெரியாமல் அடிக்கடி சென்றுள்ளார். இருவரும் பழகி உள்ளதால் விடுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பெரியகுளம் மகளிர் போலீசார் சிவமணி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.

குமரி மாவட்டத்தில் கோழி இறைச்சி- முட்டை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.160 முதல் ரூ.170 வரை விற்பனையான கோழி இறைச்சி தற்போது கடைகளில் ரூ.180 முதல் ரூ.250 விலையில் விற்பனையாகிறது. அதுபோல் முட்டை கடந்த மாதம் ரூ.6.20 விலையில் விற்பனையான நிலையில் தற்போது ரூ.7.50 முதல் ரூ.8 விலையில் விற்பனையாகிறது. இறைச்சி, முட்டை விலை உயர்வு அசைவப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜோலார்பேட்டை அருகே சின்ன மூக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் பூவரசன். இவர் நேற்று (ஜன.4) இரவு பெற்றோர் கண்டித்ததால் கோபத்தில் வீட்டில் இருந்த எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணனை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!

தென்காசி மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!

தென்காசி மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!

தூத்துக்குடி மக்களே உங்க பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையை புகைப்படம் எடுத்து “<

குமரி மக்களே உங்க பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <
Sorry, no posts matched your criteria.