Tamilnadu

News January 7, 2026

பெருந்துறையில் 3 பேர் அதிரடி கைது!

image

பெருந்துறை சந்தை கடை கேட் மற்றும் காஞ்சிக்கோயில் சாலை மளிகைக் கடையில், போலீசார் நடத்திய சோதனையில், புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நாகராஜ், ராஜஸ்தானைச் சேர்ந்த சுஜராம் மற்றும் கடை உரிமையாளர் முகமது அபிபி ஆகிய 3 கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து மொத்தம் 8.550 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோத விற்பனை தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 7, 2026

பெருந்துறையில் 3 பேர் அதிரடி கைது!

image

பெருந்துறை சந்தை கடை கேட் மற்றும் காஞ்சிக்கோயில் சாலை மளிகைக் கடையில், போலீசார் நடத்திய சோதனையில், புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நாகராஜ், ராஜஸ்தானைச் சேர்ந்த சுஜராம் மற்றும் கடை உரிமையாளர் முகமது அபிபி ஆகிய 3 கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து மொத்தம் 8.550 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோத விற்பனை தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 7, 2026

பெருந்துறையில் 3 பேர் அதிரடி கைது!

image

பெருந்துறை சந்தை கடை கேட் மற்றும் காஞ்சிக்கோயில் சாலை மளிகைக் கடையில், போலீசார் நடத்திய சோதனையில், புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நாகராஜ், ராஜஸ்தானைச் சேர்ந்த சுஜராம் மற்றும் கடை உரிமையாளர் முகமது அபிபி ஆகிய 3 கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து மொத்தம் 8.550 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோத விற்பனை தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 7, 2026

காஞ்சிபுரம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 7, 2026

காஞ்சிபுரம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 7, 2026

காஞ்சிபுரம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 7, 2026

விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் ஒத்திவைப்பு

image

திருப்பூர் வருவாய் கோட்டத்தில் கோட்ட அளவிலான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 9ம் தேதி காலை 11 மணிக்கு திருப்பூர் குமரன் சாலையில் உள்ள சப் கலெக்டா் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களுக்காக இந்த கூட்டம் வரும் 23ம் தேதி காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற கலெக்டர் மனிஷ் அறிவுறுத்துள்ளார்.

News January 7, 2026

விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் ஒத்திவைப்பு

image

திருப்பூர் வருவாய் கோட்டத்தில் கோட்ட அளவிலான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 9ம் தேதி காலை 11 மணிக்கு திருப்பூர் குமரன் சாலையில் உள்ள சப் கலெக்டா் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களுக்காக இந்த கூட்டம் வரும் 23ம் தேதி காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற கலெக்டர் மனிஷ் அறிவுறுத்துள்ளார்.

News January 7, 2026

விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் ஒத்திவைப்பு

image

திருப்பூர் வருவாய் கோட்டத்தில் கோட்ட அளவிலான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 9ம் தேதி காலை 11 மணிக்கு திருப்பூர் குமரன் சாலையில் உள்ள சப் கலெக்டா் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களுக்காக இந்த கூட்டம் வரும் 23ம் தேதி காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற கலெக்டர் மனிஷ் அறிவுறுத்துள்ளார்.

News January 7, 2026

சென்னை: பொங்கல் முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்!

image

பொங்கலுக்காக தென் மாவட்டங்களைச் சேர்ந்தோர் ஜன-9 முதல் 15 வரை ஊருக்கு செல்லும் போது போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, OMR, திருப்போரூர், கேளம்பாக்கம், செங்கல்பட்டு வழி, அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலையை தேர்வு செய்யலாம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் ஜி.எஸ்.டி சாலை, சென்னை மீனம்பாக்கம், கிண்டி வழியாக செல்ல வேண்டாம் கடுமையான போக்குவரத்து ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!